Newsஆஸ்திரேலிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை - பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்

ஆஸ்திரேலிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை – பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்

-

ஆஸ்திரேலியாவில் தற்போது இடம்பெறும் பல மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Hi mum என்று பிரபலமாக அறியப்படும் வாட்ஸ்அப் மூலம் முன்னெடுக்கப்படும் மோசடியிலேயே அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியர்கள் இழந்த பணத்தின் அளவு 02 மில்லியன் டொலர்களை அண்மித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது அதிகளவில் முறைப்பாடு செய்யப்படும் மோசடியாக Dad எனப்படும் குறுஞ்செய்திகளை உள்ளடக்கிய மோசடி மாறியுள்ளது.

இந்த மோசடிக்கமைய, அவர்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தில் இருப்பதாகவும், தவறான வங்கி அட்டையால் எரிபொருள் வாங்க முடியவில்லை என்றும் ஒரு குறுஞ்செய்தி வருகிறது.

ஒரு வங்கி கணக்கு எண்ணில் 150 டொலர் வைப்பு செய்யும்படியும் கேட்கிறது.

இதேவேளை, கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் அவர்கள் நெருக்கமாகப் பணியாற்றியதாகக் கூறி இலவச ரேபிட் ஆன்டிஜென் கருவியைப் பெற மெடிகேர் குறுஞ்செய்தி அனுப்பும் மோசடியும் இந்த நாட்களில் நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியா தபால் மூலம் பெறப்பட்ட பார்சல் தவறான முகவரியால் டெலிவரி செய்வது கடினம் என்ற மோசடி மின்னஞ்சல் செய்தி பின்வருமாறு.

ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகத்திலிருந்து (ATO) வரி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, பின்வரும் முறையில் பணத்தைத் திரும்பப்பெறுமாறு கோரும் 02 மோசடி செய்திகளைப் பெறுவீர்கள்.

Woolworths மூலம் வீட்டிலிருந்து வேலை செய்து 200 டொலருக்கு மேல் சம்பாதிக்கலாம் என்று குறுஞ்செய்தி மூலம் பண மோசடியும் நடக்கிறது.

இது தவிர, DHL உட்பட பல நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு மோசடிகள் பற்றிய தகவல்களை கீழே பெறலாம்.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...