Newsஆஸ்திரேலிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை - பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்

ஆஸ்திரேலிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை – பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்

-

ஆஸ்திரேலியாவில் தற்போது இடம்பெறும் பல மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Hi mum என்று பிரபலமாக அறியப்படும் வாட்ஸ்அப் மூலம் முன்னெடுக்கப்படும் மோசடியிலேயே அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியர்கள் இழந்த பணத்தின் அளவு 02 மில்லியன் டொலர்களை அண்மித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது அதிகளவில் முறைப்பாடு செய்யப்படும் மோசடியாக Dad எனப்படும் குறுஞ்செய்திகளை உள்ளடக்கிய மோசடி மாறியுள்ளது.

இந்த மோசடிக்கமைய, அவர்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தில் இருப்பதாகவும், தவறான வங்கி அட்டையால் எரிபொருள் வாங்க முடியவில்லை என்றும் ஒரு குறுஞ்செய்தி வருகிறது.

ஒரு வங்கி கணக்கு எண்ணில் 150 டொலர் வைப்பு செய்யும்படியும் கேட்கிறது.

இதேவேளை, கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் அவர்கள் நெருக்கமாகப் பணியாற்றியதாகக் கூறி இலவச ரேபிட் ஆன்டிஜென் கருவியைப் பெற மெடிகேர் குறுஞ்செய்தி அனுப்பும் மோசடியும் இந்த நாட்களில் நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியா தபால் மூலம் பெறப்பட்ட பார்சல் தவறான முகவரியால் டெலிவரி செய்வது கடினம் என்ற மோசடி மின்னஞ்சல் செய்தி பின்வருமாறு.

ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகத்திலிருந்து (ATO) வரி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, பின்வரும் முறையில் பணத்தைத் திரும்பப்பெறுமாறு கோரும் 02 மோசடி செய்திகளைப் பெறுவீர்கள்.

Woolworths மூலம் வீட்டிலிருந்து வேலை செய்து 200 டொலருக்கு மேல் சம்பாதிக்கலாம் என்று குறுஞ்செய்தி மூலம் பண மோசடியும் நடக்கிறது.

இது தவிர, DHL உட்பட பல நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு மோசடிகள் பற்றிய தகவல்களை கீழே பெறலாம்.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...