Breaking Newsகோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்யுமாறு கோரிக்கை!

கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்யுமாறு கோரிக்கை!

-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று இலங்கையை அவமானப்படுத்தி கொண்டிருப்பதைக் காட்டிலும் அவர் இலங்கைக்கு வந்தது நல்லது.

நாட்டை நாசம் செய்துவிட்டு தப்பியோடிய கோட்டாபய நாடு திரும்பும்போது அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு அரச செலவில் தங்க வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

எனவே, நாட்டையும் நாட்டுப் பொருளாதாரத்தையும் நாசம் செய்த கோட்டாவை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

Latest news

ஆஸ்திரேலியாவின் எரிபொருள் இருப்பு பற்றி சமீபத்திய அறிக்கை

ஆஸ்திரேலியாவின் எரிபொருள் இருப்பு மற்றும் எதிர்கால எரிபொருள் தேவைகள் குறித்த புள்ளிவிவர அறிக்கையை ஆஸ்திரேலிய நிறுவனம் வழங்கியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவின் எரிபொருள் தேவையில் 91% தற்போது இறக்குமதியைச்...

பணிநீக்கங்களால் பிரபல வங்கிக்கு பில்லியன் கணக்கான இழப்புகள்

ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, 1.1 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த இழப்புக்கு முக்கிய காரணம் 4,500 ஊழியர்களின் பணிநீக்கம்...

குயின்ஸ்லாந்தில் சோகத்தில் முடிந்த சொகுசு கப்பல் பயணம்

தொலைதூர தீவில் 80 வயது மூதாட்டி கப்பல் விட்டுச் சென்ற பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குயின்ஸ்லாந்து கடற்கரையில் உள்ள Lizard தீவில் 80 வயது மூதாட்டி...

பிரான்ஸ் Louvre கொள்ளை தொடர்பாக ஐந்து புதிய சந்தேக நபர்கள் கைது

இந்த மாதம் லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த நகை திருட்டு தொடர்பாக பிரெஞ்சு போலீசார் ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர். அதில் ஒரு முக்கிய சந்தேக நபரும்...

WA நகரில் சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்த குழந்தை!

மேற்கு ஆஸ்திரேலிய நகரத்தில் ஒரு குழந்தையின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெர்த்திலிருந்து சுமார் 40 கி.மீ தெற்கே உள்ள பால்டிவிஸில் உள்ள ஒரு...

அமெரிக்காவில் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவு பிறப்பித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு ஆயுதங்களை பரிசோதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு சற்று முன்பு, அமெரிக்க அதிபர்...