Newsசிட்னியில் இந்திய பெண் எடுத்த விபரீத முடிவு - வெளிவரும் முக்கிய...

சிட்னியில் இந்திய பெண் எடுத்த விபரீத முடிவு – வெளிவரும் முக்கிய தகவல்கள்

-

சிட்னியில் இந்திய பெண் ஒருவர் வானளாவிய கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 27 வயதான இந்திய பட்டய கணக்காளர் ஐஸ்வர்யா வெங்கடாச்சலம் எர்னஸ்ட் அண்ட் யங்கின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐஸ்வர்யா இறப்பதற்கு முன்பு அருகிலுள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் ‘கண்களை மூடிக்கொண்டு அழுதார்’ என்று சாட்சிகளின் படி, பத்திரிக்கை அறிக்கைகள் கூறுகிறன. .

இவர் தனது கல்வியை இந்தியாவில் முடித்த பின் கணவர் நகுல் என்பவரை ஜனவரி 2021 இல் சென்னையில் திருமணம் செய்து கொண்டார்.

அவர் திருமணமாகி ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். சிட்னியில் மூத்த தணிக்கையாளராக ஈ.ஒய்எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் நவம்பர் 2021 இல் பணியில் சேர்ந்தார்.

தான் வேலையில் கொடுமைப்படுத்துதல் மற்றும் இனவெறியைக் கையாள்வதாகக் கூறினார் என அவரது தோழி தெரிவித்துள்ளார்.

ஆனால், எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் மற்றும் இனவாதம் ஆகியவற்றிற்கு தமது நிறுவனம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மைக் கொண்டுள்ளது, எனக் கூறினார்.

Latest news

“ரஷ்யா – அமெரிக்கா” மீது கவனம் செலுத்தும் உலகம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சூசகமாக தெரிவித்துள்ளார். டிரம்பை சந்திக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறந்த இடம் என்று ரஷ்ய...

ஆஸ்திரேலிய வணிக வருமானம் – ஜூன் 2025 தரவு

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, ஜூன் 2025 இல் வணிக விற்றுமுதல் 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. கலை மற்றும் பொழுதுபோக்கு சேவைகள் துறை...

ஆஸ்திரேலியாவில் குறைந்து வரும் ஆதரவு சேவை மீதான நம்பிக்கை

வீட்டு மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான ஆலோசனை மற்றும் உதவிக்காக ஹாட்லைனுக்கு பெறப்பட்ட அழைப்புகளில் கிட்டத்தட்ட 60% பதிலளிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆலோசனை சேவை வழங்குநரான DVConnect,...

பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம்

விக்டோரியாவில் உள்ள MacKillop Education பள்ளி, பள்ளிக்குச் செல்லத் தயங்கும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. Bitter Sweet Café...

விக்டோரியாவில் 2026ம் ஆண்டில் நிறுத்தப்படும் எரிவாயு விநியோகம்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விக்டோரியாவில் உள்ள 10 கிராமப்புற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக Solstice...

டிஜிட்டல் பயணிகள் அட்டை முறையை அறிமுகப்படுத்தும் சிட்னி விமான நிலையம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிலையமான சிட்னி விமான நிலையம், சர்வதேச பயணிகளுக்காக digital incoming passenger card-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Qantas-உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் உள்வரும்...