Newsசிட்னியில் இந்திய பெண் எடுத்த விபரீத முடிவு - வெளிவரும் முக்கிய...

சிட்னியில் இந்திய பெண் எடுத்த விபரீத முடிவு – வெளிவரும் முக்கிய தகவல்கள்

-

சிட்னியில் இந்திய பெண் ஒருவர் வானளாவிய கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 27 வயதான இந்திய பட்டய கணக்காளர் ஐஸ்வர்யா வெங்கடாச்சலம் எர்னஸ்ட் அண்ட் யங்கின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐஸ்வர்யா இறப்பதற்கு முன்பு அருகிலுள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் ‘கண்களை மூடிக்கொண்டு அழுதார்’ என்று சாட்சிகளின் படி, பத்திரிக்கை அறிக்கைகள் கூறுகிறன. .

இவர் தனது கல்வியை இந்தியாவில் முடித்த பின் கணவர் நகுல் என்பவரை ஜனவரி 2021 இல் சென்னையில் திருமணம் செய்து கொண்டார்.

அவர் திருமணமாகி ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். சிட்னியில் மூத்த தணிக்கையாளராக ஈ.ஒய்எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் நவம்பர் 2021 இல் பணியில் சேர்ந்தார்.

தான் வேலையில் கொடுமைப்படுத்துதல் மற்றும் இனவெறியைக் கையாள்வதாகக் கூறினார் என அவரது தோழி தெரிவித்துள்ளார்.

ஆனால், எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் மற்றும் இனவாதம் ஆகியவற்றிற்கு தமது நிறுவனம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மைக் கொண்டுள்ளது, எனக் கூறினார்.

Latest news

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் "அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாக" Hot Chips பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஆர்டர் புள்ளிவிவரங்களை பதிவு செய்த புதிதாக வெளியிடப்பட்ட...

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...

ஹொங்கொங்கில் பாரிய தீ விபத்து – 13 பேர் உயிரிழப்பு

ஹாங்காங்கில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் பல உயரமான கோபுரங்களில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் இடிபாடுகளில்...

மெல்பேர்ணில் ஆயிரக்கணக்கானோருக்கு சிரமத்தை ஏற்படுத்திய Triple-Zero

மெல்பேர்ணின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் 14,300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் Optus Triple-Zero செயலிழப்பால் இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். இன்று காலை Frankston மற்றும் Mornington தீபகற்பப் பகுதிகளில்...

மெல்பேர்ணில் தற்செயலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்த இளம் தந்தை

மெல்பேர்ணின் தென்மேற்கே உள்ள Altona வடக்கில் ஒரு வீட்டிற்கு வெளியே நடந்த தற்செயலான துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் இறந்த நபர் இபி ஹமீத்...