Newsசிட்னியில் இந்திய பெண் எடுத்த விபரீத முடிவு - வெளிவரும் முக்கிய...

சிட்னியில் இந்திய பெண் எடுத்த விபரீத முடிவு – வெளிவரும் முக்கிய தகவல்கள்

-

சிட்னியில் இந்திய பெண் ஒருவர் வானளாவிய கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 27 வயதான இந்திய பட்டய கணக்காளர் ஐஸ்வர்யா வெங்கடாச்சலம் எர்னஸ்ட் அண்ட் யங்கின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐஸ்வர்யா இறப்பதற்கு முன்பு அருகிலுள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் ‘கண்களை மூடிக்கொண்டு அழுதார்’ என்று சாட்சிகளின் படி, பத்திரிக்கை அறிக்கைகள் கூறுகிறன. .

இவர் தனது கல்வியை இந்தியாவில் முடித்த பின் கணவர் நகுல் என்பவரை ஜனவரி 2021 இல் சென்னையில் திருமணம் செய்து கொண்டார்.

அவர் திருமணமாகி ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். சிட்னியில் மூத்த தணிக்கையாளராக ஈ.ஒய்எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் நவம்பர் 2021 இல் பணியில் சேர்ந்தார்.

தான் வேலையில் கொடுமைப்படுத்துதல் மற்றும் இனவெறியைக் கையாள்வதாகக் கூறினார் என அவரது தோழி தெரிவித்துள்ளார்.

ஆனால், எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் மற்றும் இனவாதம் ஆகியவற்றிற்கு தமது நிறுவனம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மைக் கொண்டுள்ளது, எனக் கூறினார்.

Latest news

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைக் கொண்டாடும் பெத்லகேம்

காசா பகுதியில் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கிறிஸ்துமஸ் மரம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவின் பாரம்பரிய பிறந்த இடத்தில்...

கிறிஸ்துமஸ் பரிசு பார்சல்கள் பற்றிய எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் பரிசுப் பொட்டலங்களை ஆன்லைனில் அனுப்பும்போது வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸ் பரிசுகள் அதிக அளவில் விநியோகம் மற்றும் ஆண்டு இறுதி விற்பனையுடன்...

காட்டுத் தீ இருந்தபோதிலும் வெளியேற மறுக்கும் Dolphin Sands குடியிருப்பாளர்கள்

காட்டுத்தீ ஏற்படும் அபாயம் தொடர்ந்து இருந்தாலும், டாஸ்மேனியாவின் Dolphin Sands-இல் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது . காட்டுத்தீக்குப் பிறகு சில நாட்களுக்குப்...

NAPLAN League Tables குறித்து கல்வித் தலைவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

NAPLAN மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளிகளை தரவரிசைப்படுத்துவதை நிறுத்துமாறு கல்வித் தலைவர்கள் News Corp Australia-இடம் வலுவான வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேசிய எழுத்தறிவு மற்றும் எண் மதிப்பீட்டுத் திட்டம்...

2 வருட சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கடலுக்குள் விடப்பட்ட ‘Dennis’

மறுவாழ்வு அளிக்கப்பட்ட, அழிந்து வரும் நிலையில் உள்ள hawksbill ஆமை ஒன்று, கிரேட் பேரியர் ரீஃபில் மீண்டும் விடப்பட்டுள்ளது. Dennis என்று பெயரிடப்பட்ட கடல் ஆமை, ghost...

கோவிட்-19 போல உலகைப் பாதிக்கும் மற்றுமொரு வைரஸ்

கோவிட்-19 வைரஸுக்குப் பிறகு உலகில் அடுத்த தொற்றுநோயாக பறவைக் காய்ச்சல் இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். H5N5 பறவைக் காய்ச்சல் விகாரத்தால் முதல் மனித மரணத்திற்குப் பிறகு...