Newsசிட்னியில் இந்திய பெண் எடுத்த விபரீத முடிவு - வெளிவரும் முக்கிய...

சிட்னியில் இந்திய பெண் எடுத்த விபரீத முடிவு – வெளிவரும் முக்கிய தகவல்கள்

-

சிட்னியில் இந்திய பெண் ஒருவர் வானளாவிய கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 27 வயதான இந்திய பட்டய கணக்காளர் ஐஸ்வர்யா வெங்கடாச்சலம் எர்னஸ்ட் அண்ட் யங்கின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐஸ்வர்யா இறப்பதற்கு முன்பு அருகிலுள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் ‘கண்களை மூடிக்கொண்டு அழுதார்’ என்று சாட்சிகளின் படி, பத்திரிக்கை அறிக்கைகள் கூறுகிறன. .

இவர் தனது கல்வியை இந்தியாவில் முடித்த பின் கணவர் நகுல் என்பவரை ஜனவரி 2021 இல் சென்னையில் திருமணம் செய்து கொண்டார்.

அவர் திருமணமாகி ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். சிட்னியில் மூத்த தணிக்கையாளராக ஈ.ஒய்எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் நவம்பர் 2021 இல் பணியில் சேர்ந்தார்.

தான் வேலையில் கொடுமைப்படுத்துதல் மற்றும் இனவெறியைக் கையாள்வதாகக் கூறினார் என அவரது தோழி தெரிவித்துள்ளார்.

ஆனால், எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் மற்றும் இனவாதம் ஆகியவற்றிற்கு தமது நிறுவனம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மைக் கொண்டுள்ளது, எனக் கூறினார்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...