Cinemaவிக்ரம் வேதா இந்தி ரீமேக்கின் டிரைலர்!

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கின் டிரைலர்!

-

“விக்ரம் வேதா” இந்தி ரீமேக் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

புஷ்கர் -காயத்ரி இயக்கத்தில் 2017-ம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘விக்ரம் வேதா’. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, மாதவன், கதிர், ஸ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடித்திருந்தனர்.

கமர்ஷியல் ரீதியாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கதையும், திரைக்கதையும் சிறப்பாக அமைந்ததோடு, அதில் நடித்த விஜய்சேதுபதி, மாதவன் ஆகியோரின் கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படதம் அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக்ரோஷனும், மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலிகானும் நடித்துள்ளனர்.

அதற்கமைய, “விக்ரம் வேதா” இந்தி ரீமேக் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Latest news

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

மறைந்த ஆஸ்திரேலிய வீரரின் நினைவாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

ஜப்பானில் மலையில் பனிச்சறுக்கு விளையாடும்போது இறந்த ஆஸ்திரேலிய சறுக்கு வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெல்பேர்ணில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அதன்படி, அவர் படித்த மெல்பேர்ணில்...