Newsஅரச குடும்பத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவு குறித்து வெளிவரும் தகவல்

அரச குடும்பத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவு குறித்து வெளிவரும் தகவல்

-

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து அரச குடும்பத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவு குறித்த பல தகவல்கள் பகிரங்கமாகியுள்ளன.

அதற்குக் காரணம் ஆஸ்திரேலியா உட்பட 15 நாடுகள் இன்னும் பிரித்தானிய மகுடத்தின் கீழ் உள்ளன.

மேலும் இங்கிலாந்தின் புதிய மன்னராக முடிசூட்டப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் பற்றிய சமீபத்திய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1966ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் படித்தவர் என்பது சிலருக்குத் தெரியாது. மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 02 பாடசாலை செமஸ்டர்கள் இந்த நாட்டிற்கு வந்த அவர் மெல்பேர்னில் உள்ள Geelong Church of England Grammar பாடசாலையில் கல்வி பயின்றார்.

வேல்ஸ் இளவரசராக ஆன பிறகும் அவர் பலமுறை ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...