Newsகடும் நெருக்கடியில் இலங்கை - மனிதாபிமான உதவியை எதிர்பார்க்கும் நிலை

கடும் நெருக்கடியில் இலங்கை – மனிதாபிமான உதவியை எதிர்பார்க்கும் நிலை

-

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் உணவுப் பணவீக்கம் (உணவு விலை அதிகரிப்பு) 80% ஆக உயர்ந்துள்ளதாகக் காட்டுகிறது.

மே 2022 இல் 58% ஆக இருந்த நாட்டின் உணவுப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 75.8% ஆக உயர்ந்துள்ளது என்றும் குறியீடு கூறுகிறது.

இதேவேளை, இலங்கையில் சுமார் 57 இலட்சம் மக்கள் போதிய உணவின்றி உள்ளதாக உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கை மக்கள் கடந்த 70 வருடங்களில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியினால் உருவான இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொருளாதாரச் சிரமங்களினால் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் மிகவும் சிரமமான நிலைமைகளை எதிர்நோக்கும் பல குடும்பங்கள் பற்றிய செய்திகள் இந்த நாட்களில் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

சட்டவிரோத வேலைவாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இங்கிலாந்து

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக பணிபுரிந்த சீன, இந்திய மற்றும் வங்காளதேச டெலிவரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள். சட்டவிரோத தொழிலாளர்கள் 8,232 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது...

ஆஸ்திரேலியாவில் தரமற்ற சன்ஸ்கிரீன் பற்றிய எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் 30க்கும் மேற்பட்ட zinc சன்ஸ்கிரீன் பிராண்டுகள் அடிப்படை SPF சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. SPF 50 என்று விளம்பரப்படுத்தப்படும் சன்ஸ்கிரீனில் உண்மையில் SPF 20 மட்டுமே...

EV Charging நிலையத்தில் மற்றொரு வாகனத்தை நிறுத்தினால் அதிக அபராதம்

EV சார்ஜிங் நிலையத்தில் வேறு வகை வாகனம் நிறுத்தப்பட்டால் $3,300க்கும் அதிகமான அபராதம் விதிக்க கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் நடவடிக்கை எடுத்துள்ளன. நாடு முழுவதும் மின்சார வாகன...

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 3.6% இல் மாற்றாமல் வைத்திருக்க முடிவு

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி (RBA) நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. முக்கிய வங்கிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்களால்...

EV Charging நிலையத்தில் மற்றொரு வாகனத்தை நிறுத்தினால் அதிக அபராதம்

EV சார்ஜிங் நிலையத்தில் வேறு வகை வாகனம் நிறுத்தப்பட்டால் $3,300க்கும் அதிகமான அபராதம் விதிக்க கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் நடவடிக்கை எடுத்துள்ளன. நாடு முழுவதும் மின்சார வாகன...

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 3.6% இல் மாற்றாமல் வைத்திருக்க முடிவு

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி (RBA) நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. முக்கிய வங்கிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்களால்...