Newsமகாராணியின் மறைவு - விக்டோரியாவில் வசிப்பவர்கள் மாத்திரம் சிறப்பு சலுகை

மகாராணியின் மறைவு – விக்டோரியாவில் வசிப்பவர்கள் மாத்திரம் சிறப்பு சலுகை

-

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவை முன்னிட்டு ஆஸ்திரேலியர்கள் அனைவருக்கும் 22ஆம் திகதி பொது விடுமுறை மற்றும் தேசிய துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இன்று காலை அறிவித்தார்.

இந்த முடிவின் மூலம், விக்டோரியாவில் வசிப்பவர்கள் மட்டுமே மற்ற மாநிலங்களில் வசிப்பவர்களுக்குக் கிடைக்காத சிறப்புச் சலுகையைப் பெறுகின்றனர்.

அதாவது தொடர்ந்து 04 நாட்கள் விடுமுறை.

செப்டம்பர் 22 – வியாழன் – குயின்ஸ் டே விடுமுறை

செப்டம்பர் 23 – வெள்ளி – விக்டோரியாவின் கிராண்ட் ஃபைனல் ஈவ் பொது விடுமுறை

செப்டம்பர் 24 – சனிக்கிழமை

செப்டம்பர் 25 – ஞாயிறு

தற்போது திட்டமிட்டபடி, விக்டோரியா நாடாளுமன்றம் செப்டம்பர் 20ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...