Breaking News22ஆம் திகதி விடுமுறையை விரும்பாத ஆஸ்திரேலியர்கள்

22ஆம் திகதி விடுமுறையை விரும்பாத ஆஸ்திரேலியர்கள்

-

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையடுத்து எதிர்வரும் 22ஆம் தேதியை பொது விடுமுறையாக அரசாங்கம் திடீரென அறிவித்திருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக ஆஸ்திரேலிய சில்லறை வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடைகள் திறக்கும் நேரம் மற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக இதுவரை உரிய விளக்கம் கிடைக்கப்பெறவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, அந்தந்த விடுமுறை நாளில் கடைகள் திறக்கப்படுமா இல்லையா என்பது குறித்து அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் சில்லறை வர்த்தக கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

இதற்கிடையில், விடுமுறையை அறிவிப்பது என்பது உண்மைகளை ஆராய்ந்து அனைத்து மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்பட்ட முடிவு என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவின் அரச தலைவரின் மரணம் மற்றும் புதிய அரச தலைவர் நியமனத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...