Newsபூமியில் இருந்தபடியே நிலாவில் தங்கலாம் விரைவில்

பூமியில் இருந்தபடியே நிலாவில் தங்கலாம் விரைவில்

-

பூமியிலேயே நிலாவில் தங்க வாய்ப்பளிக்கக்கூடிய திட்டம் டுபாயில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அது குறித்து Arabian Business எனும் வர்த்தகச் சஞ்சிகை அண்மையில் தகவல் வெளியிட்டது. கனடியக் கட்டடக் கலை நிறுவனமான Moon World Resorts 5 பில்லியன் டொலர் மதிப்புமிக்கத் திட்டத்தை முன்வைத்துள்ளது.

நிலாவின் தோற்றத்தில் அமையக்கூடிய அந்த உல்லாசத் தலம் விண்வெளிச் சுற்றுப்பயணத் தலமாகவும் விளங்கும் என்று கூறப்படுகிறது. விண்வெளி ஆய்வு நிலையங்கள் பயிற்சி நடத்துவதற்கும் வசதிகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

உல்லாசத் தலத்திற்குச் செல்லும் வருகையாளர்கள் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், இரவுக் கேளிக்கைக் கூடம் போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.

உல்லாசத் தலத்தில் ஒரு குடியிருப்புப் பகுதியும் கட்டப்படும் என்று கூறப்படுகிறது. ஆண்டுதோறும் 2.5 மில்லியன் வருகையாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில், நிலாவின் தோற்றத்தைக் கொண்ட உல்லாசத் தலத்தை மற்ற இடங்களிலும் கட்ட Moon World Resorts எண்ணம் கொண்டுள்ளது. அதுகுறித்து உலகக் கண்காட்சி ஒன்றை நடத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Latest news

அமெரிக்க ரகசிய சேவையில் சேர்ந்த 13 வயது சிறுவன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 13 வயது சிறுவனை அமெரிக்க ரகசிய சேவையின் முகவராக நியமித்துள்ளார். டிஜே என்ற மைனர் ஒருவர் ரகசிய புலனாய்வு சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக...

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு வத்திக்கானிலிருந்து ஒரு நல்ல செய்தி

இரண்டு முறை சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராகி வருவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 88 வயதான போப், பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நிமோனியாவுக்கு சிகிச்சை...

நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு விக்டோரியாவில் மேலும் ஒரு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கு நியூ சவுத்...

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளில் மாற்றம்

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விக்டோரியாவில் சில சாலைகளில் வேக வரம்பு 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் 30 ஆண்டு...

நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு விக்டோரியாவில் மேலும் ஒரு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கு நியூ சவுத்...

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளில் மாற்றம்

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விக்டோரியாவில் சில சாலைகளில் வேக வரம்பு 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் 30 ஆண்டு...