Newsபூமியில் இருந்தபடியே நிலாவில் தங்கலாம் விரைவில்

பூமியில் இருந்தபடியே நிலாவில் தங்கலாம் விரைவில்

-

பூமியிலேயே நிலாவில் தங்க வாய்ப்பளிக்கக்கூடிய திட்டம் டுபாயில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அது குறித்து Arabian Business எனும் வர்த்தகச் சஞ்சிகை அண்மையில் தகவல் வெளியிட்டது. கனடியக் கட்டடக் கலை நிறுவனமான Moon World Resorts 5 பில்லியன் டொலர் மதிப்புமிக்கத் திட்டத்தை முன்வைத்துள்ளது.

நிலாவின் தோற்றத்தில் அமையக்கூடிய அந்த உல்லாசத் தலம் விண்வெளிச் சுற்றுப்பயணத் தலமாகவும் விளங்கும் என்று கூறப்படுகிறது. விண்வெளி ஆய்வு நிலையங்கள் பயிற்சி நடத்துவதற்கும் வசதிகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

உல்லாசத் தலத்திற்குச் செல்லும் வருகையாளர்கள் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், இரவுக் கேளிக்கைக் கூடம் போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.

உல்லாசத் தலத்தில் ஒரு குடியிருப்புப் பகுதியும் கட்டப்படும் என்று கூறப்படுகிறது. ஆண்டுதோறும் 2.5 மில்லியன் வருகையாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில், நிலாவின் தோற்றத்தைக் கொண்ட உல்லாசத் தலத்தை மற்ற இடங்களிலும் கட்ட Moon World Resorts எண்ணம் கொண்டுள்ளது. அதுகுறித்து உலகக் கண்காட்சி ஒன்றை நடத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Latest news

பாலியில் போக்குவரத்து விதிகளை மீறிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம்

சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம் Tia Billinger, போக்குவரத்து விதிமீறலுக்காக பாலி நீதிமன்றத்தில் ஆஜரானார். Bonnie Blue என்றும் அழைக்கப்படும் அவர், "Bang Bus" என்று பெயரிடப்பட்ட...

வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்திய Bupa – விதிக்கப்பட்ட அபராதம்

ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் சுகாதார காப்பீட்டு வழங்குநரான Bupa, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் சட்டத்தை மீறி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக,...

குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் அதிகரித்துள்ள நீரில் மூழ்கும் நபர்களின் எண்ணிக்கை

கடந்த ஆண்டை விட நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, Surf Life Saving Queensland (SLSQ) மாநிலத்தின் கடற்கரைகள் முழுவதும் ரோந்து நேரத்தை...

Microwave Pizza-இல் உலோகத் துண்டுகள் – திரும்ப அழைப்பு

ஆஸ்திரேலியா முழுவதும் பிரபலமான Microwave Pizza சிற்றுண்டி திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளர் புகார் அளித்ததில் அதில் பிளாஸ்டிக் மற்றும் உலோகத் துண்டுகள் இருப்பதைக் கண்டறிந்ததை அடுத்து,...

மெல்பேர்ணில் நேற்று இரவு நடந்த பயங்கர விபத்து

மெல்பேர்ணில் நேற்று இரவு மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு சுமார் 9.15 மணியளவில் Truganina-இல்...

மெல்பேர்ண் போலீஸ் நினைவுச்சின்னத்தை தாக்கிய நாசக்காரர்கள்

மெல்பேர்ணில் உள்ள விக்டோரியா போலீஸ் நினைவுச்சின்னம் வண்ணப்பூச்சால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு சிவப்பு வண்ணப்பூச்சு பூசப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த நாசவேலைச் செயலை ஒரு குழு...