Newsஆஸ்திரேலிய மக்களுக்கு காத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி - அதிகரிக்கும் கட்டணம்

ஆஸ்திரேலிய மக்களுக்கு காத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி – அதிகரிக்கும் கட்டணம்

-

ஆஸ்திரேலியாவில் அடுத்த இரண்டு வாரங்களில் பெரும்பாலான முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 02 டொலர்களை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோலின் சராசரி விலை 1.60 டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி முதல் பெற்றோல் வரிச் சலுகை நீக்கப்படவுள்ள நிலையில், எரிபொருளின் விலை கணிசமான அளவு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம், ஸ்கொட் மொரிசன் அரசாங்கம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 சதம் வரியை குறைக்க நடவடிக்கை எடுத்தது.

06 மாதங்கள் அமுலில் இருந்த பின்னர் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் நீக்கப்படும்.

Latest news

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நதி அமைப்பு குறித்து விவாதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை நதி அமைப்பான Murray–Darling Basin குறித்து ஒரு புதிய விவாதம் எழுந்துள்ளது. முர்ரே-டார்லிங் படுகையை மேம்படுத்தவும் அதன் நீரைப் பயன்படுத்தவும் தயாரிக்கப்பட்ட Murray–Darling...

சாலை விபத்துகளில் இருந்து உயிர்களைக் காப்பாற்ற புதிய திட்டம்

சாலை விபத்துகளிலிருந்து ஓட்டுநர்கள் மற்றும் சாலையைப் பயன்படுத்துபவர்களின் உயிரைப் பாதுகாக்க NSW மாநிலத்தால் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, NSW மாநிலம் முழுவதும் புதிய வேக கேமராக்களை நிறுவ...

உலக சுகாதார நிறுவனம் கொடிய நிபா வைரஸ் குறித்து எச்சரிக்கை

இந்தியாவில் கொடிய நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளின் அறிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்கு வங்காளத்தின் Barasat-இல் உள்ள ஒரு தனியார்...

மெல்பேர்ணில் ஒரு சொகுசு கார் கொள்ளை

மெல்பேர்ணில் உயர் ரக கார் திருட்டு தொடர்பாக நான்கு இளைஞர்கள் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். மெல்பேர்ண், Canterbury-இல் உள்ள Wattle சாலையில் உள்ள ஒரு வீட்டில்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் மேலும் மோசமாகி வரும் காட்டுத்தீ

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Fleurieu தீபகற்பத்தில் வேகமாகப் பரவும் காட்டுத்தீயால் பல வீடுகள் மற்றும் வணிகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பலத்த காற்று காரணமாக தீயை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது....