Newsஆஸ்திரேலிய மக்களுக்கு காத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி - அதிகரிக்கும் கட்டணம்

ஆஸ்திரேலிய மக்களுக்கு காத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி – அதிகரிக்கும் கட்டணம்

-

ஆஸ்திரேலியாவில் அடுத்த இரண்டு வாரங்களில் பெரும்பாலான முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 02 டொலர்களை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோலின் சராசரி விலை 1.60 டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி முதல் பெற்றோல் வரிச் சலுகை நீக்கப்படவுள்ள நிலையில், எரிபொருளின் விலை கணிசமான அளவு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம், ஸ்கொட் மொரிசன் அரசாங்கம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 சதம் வரியை குறைக்க நடவடிக்கை எடுத்தது.

06 மாதங்கள் அமுலில் இருந்த பின்னர் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் நீக்கப்படும்.

Latest news

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

ஆயிரக்கணக்கான சட்டவிரோத மின்சார வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

குயின்ஸ்லாந்து முழுவதும் சட்டவிரோத மின்-ஸ்கூட்டர் மற்றும் மின்-பைக் பயன்பாட்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட நடவடிக்கையில் 2000க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் 23 வரை,...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதி விபத்து

சிட்னி வடக்கின் Rydeல் உள்ள ஒரு மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதியதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 9...