Newsஆஸ்திரேலிய மக்களுக்கு காத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி - அதிகரிக்கும் கட்டணம்

ஆஸ்திரேலிய மக்களுக்கு காத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி – அதிகரிக்கும் கட்டணம்

-

ஆஸ்திரேலியாவில் அடுத்த இரண்டு வாரங்களில் பெரும்பாலான முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 02 டொலர்களை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோலின் சராசரி விலை 1.60 டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி முதல் பெற்றோல் வரிச் சலுகை நீக்கப்படவுள்ள நிலையில், எரிபொருளின் விலை கணிசமான அளவு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம், ஸ்கொட் மொரிசன் அரசாங்கம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 சதம் வரியை குறைக்க நடவடிக்கை எடுத்தது.

06 மாதங்கள் அமுலில் இருந்த பின்னர் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் நீக்கப்படும்.

Latest news

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

ஜனவரி 1 முதல் குறையும் மருந்துகளின் விலைகள்

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மாற்றத்தால், ஜனவரி 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் மருத்துவத்திற்காகச் செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளனர். புதிய சட்டத்தின்...

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Bondi நாயகன்

கொடிய Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் போது துப்பாக்கிதாரி ஒருவரை அடக்கி நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமது, மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிசம்பர்...

ஜனவரி 1 முதல் குறையும் மருந்துகளின் விலைகள்

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மாற்றத்தால், ஜனவரி 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் மருத்துவத்திற்காகச் செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளனர். புதிய சட்டத்தின்...

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Bondi நாயகன்

கொடிய Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் போது துப்பாக்கிதாரி ஒருவரை அடக்கி நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமது, மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிசம்பர்...