Newsஆஸ்திரேலியாவில் கற்க வரும் மாணவர்களுக்கு 1500 டொலர் கொடுப்பனவு

ஆஸ்திரேலியாவில் கற்க வரும் மாணவர்களுக்கு 1500 டொலர் கொடுப்பனவு

-

மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களுக்கான விடுதி வசதிகளுக்காக 1500 டொலர் ஒருமுறை மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முழுநேரம் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும் என்றும், இதற்கு நேற்று முதல் விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 02 ஆம் செமஸ்டரில் படிக்கும் மாணவர்கள் இதற்குத் தகுதி பெறுவார்கள்.

முதலில் விண்ணப்பிக்கும் 2500 மாணவர்களுக்கு மட்டுமே இந்தத் தொகை வழங்கப்படும் என்றும், வரும் 26ம் திகதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

01ஆம் செமஸ்டரில் இந்தக் கொடுப்பனவைப் பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது.

மேலும், பகுதி நேரமாக படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்காமல் போகலாம்.

ஒரு வருடத்திற்கும் குறைவான படிப்பைக் கொண்ட மாணவர்கள் மற்றும் குறிப்பிட்ட திகதிகளுக்கு முன்னர் மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு வராத சர்வதேச மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற மாட்டார்கள்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...