Newsஆஸ்திரேலியாவில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி! கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற இசைஞானி

ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி! கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற இசைஞானி

-

இசைஞானி இளையராஜா உட்பட அவரது இசைக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

சென்னையில் இருந்து கொழும்பு வழியாக ஆஸ்திரேலியா புறப்பட்டு வருவதற்காக அவர்கள் அங்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய இசைஞானி இளையராஜா உட்பட இசைக்குழுவினருக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊழியர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கியதாக விமான சேவை நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ, பாடகர் எஸ்.பி.பி.சரண், பாடகி சுவேதா மோகன், பாடகர் மது பாலகிருஷ்ணன் உட்பட பல இசை கலைஞர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

Latest news

வெனிசுலா தலைநகரில் சுமார் 7 குண்டுவெடிப்பு தாக்குதல்கள்

வெனிசுலா தலைநகர் கராகஸில் அதிகாலையில் குறைந்தது ஏழு வெடிச்சத்தங்களையும், விமானங்கள் தாழ்வாகப் பறக்கும் சத்தத்தையும் கேட்டதாக குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர். சனிக்கிழமை அதிகாலை 1.50 மணியளவில் (AEDT நேரப்படி...

ஆணுறைகள் மற்றும் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளுக்கு புதிய வரி விதித்துள்ள சீனா

சீனாவில் அதிகரித்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியாக, கருத்தடை மருந்துகள் மற்றும் சாதனங்கள் மீதான மூன்று தசாப்த கால பழைய வரிகளை நீக்கி, புதிய...

Pokies சூதாட்டத்திற்கு அடிமையான ஆஸ்திரேலிய இளைஞர்கள்

சமூக ஊடகங்களில் "Pokies Influencers" அதிகரிப்பால், 17 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்களை இழக்கும் தீவிர போக்கு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த காலத்தில் சூதாட்ட அடிமைத்தனத்தால் $100,000...

பண்டிகைக் காலத்தில் நிரம்பி வழிந்த குப்பை தொட்டிகள் – குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் முடிவடைந்ததால் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பல நகராட்சி மன்றங்கள் தங்கள் உள்ளூர் அரசாங்கங்களின் குடியிருப்பாளர்களுக்கு கூடுதல் குப்பைத்...

விற்பனைக்கு வந்துள்ள பிரைட்டன் அரண்மனை

126 ஆண்டுகள் பழமையான Brighton Palace Pier எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்தப் புகழ்பெற்ற கட்டமைப்பை அதன் தற்போதைய உரிமையாளரான...

உக்ரைன் போரில் தனது உயிரைத் தியாகம் செய்த ஆஸ்திரேலியர்

உக்ரைனில் சண்டையின் போது இறந்த ஆஸ்திரேலிய நாட்டவர் தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாக வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. ரஸ்ஸல் ஆலன் வில்சன் "மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற...