Newsஇரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இரங்கலைத் தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர்

இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இரங்கலைத் தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர்

-

இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மலர்க்கொத்து வைத்தார்.

லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் அவர் இதனை வைத்துள்ளார்.

பிரதமர் போட்ட பூங்கொத்தில் அனைத்து ஆஸ்திரேலியர்களின் இரங்கலைத் தெரிவிக்கும் அட்டையும், ஆஸ்திரேலிய தேசியக் கொடியும் அடங்கியிருந்தது.

பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸைச் சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் அல்பானீஸ் தயாராகி வருகிறார்.

மேலும், புதிய பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் உடனான சந்திப்பும் இன்று பிரதமர் அல்பனீஸின் அட்டவணையில் இடம்பெற்றுள்ளது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...