Breaking Newsஆஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்க இந்தியர்களுக்கு வாய்ப்பு!

ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்க இந்தியர்களுக்கு வாய்ப்பு!

-

ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்க இந்தியர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதாக, ஆஸ்திரேலியாவுக்கான தெற்காசிய வர்த்த, முதலீட்டு ஆணையாளர் அப்துல் எக்ராம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அரசின் சார்பில், “Study ஆஸ்திரேலியா” என்ற கல்வி கண்காட்சி, சென்னை, வேளச்சேரியில் உள்ள உணவு விடுதியில் நடந்தது.

அதில், ஆஸ்திரேலியாவுக்கான தெற்காசிய வர்த்த, முதலீட்டு ஆணையாளர் அப்துல் எக்ராம் கூறியதாவது:கொரோனா கட்டுப்பாட்டுக்குப் பின், ஆஸ்திரேலியாவில் உயர்கல்விக்கான சூழல் மிகவும் உகந்ததாக உள்ளது.

பொதுவாகவே ஆஸ்திரேலியா பலவகை கலாச்சாரத்துக்கு உட்பட்ட நாடு. அங்கு இந்தியர்கள் அதிகளவில் உள்ளனர். இந்திய மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் வகையில், 1,200க்கும் மேற்பட்ட படிப்புகள் அங்கு உள்ளன.

மற்ற மேற்கு நாடுகளை விட குறைந்த செலவிலும், உதவித் தொகையுடனும் இந்திய மாணவர்கள் அங்கு கற்கலாம். அதற்கான வாய்ப்பு தற்போது கனிந்துள்ளது. மேலும் விபரங்களுக்கு, https://www.studyaustralia.gov.au/india என்ற இணையதளத்தைக் காணலாம் இவ்வாறு அவர் பேசினார்.

Latest news

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன. பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க...

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...