Breaking Newsஆஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்க இந்தியர்களுக்கு வாய்ப்பு!

ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்க இந்தியர்களுக்கு வாய்ப்பு!

-

ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்க இந்தியர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதாக, ஆஸ்திரேலியாவுக்கான தெற்காசிய வர்த்த, முதலீட்டு ஆணையாளர் அப்துல் எக்ராம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அரசின் சார்பில், “Study ஆஸ்திரேலியா” என்ற கல்வி கண்காட்சி, சென்னை, வேளச்சேரியில் உள்ள உணவு விடுதியில் நடந்தது.

அதில், ஆஸ்திரேலியாவுக்கான தெற்காசிய வர்த்த, முதலீட்டு ஆணையாளர் அப்துல் எக்ராம் கூறியதாவது:கொரோனா கட்டுப்பாட்டுக்குப் பின், ஆஸ்திரேலியாவில் உயர்கல்விக்கான சூழல் மிகவும் உகந்ததாக உள்ளது.

பொதுவாகவே ஆஸ்திரேலியா பலவகை கலாச்சாரத்துக்கு உட்பட்ட நாடு. அங்கு இந்தியர்கள் அதிகளவில் உள்ளனர். இந்திய மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் வகையில், 1,200க்கும் மேற்பட்ட படிப்புகள் அங்கு உள்ளன.

மற்ற மேற்கு நாடுகளை விட குறைந்த செலவிலும், உதவித் தொகையுடனும் இந்திய மாணவர்கள் அங்கு கற்கலாம். அதற்கான வாய்ப்பு தற்போது கனிந்துள்ளது. மேலும் விபரங்களுக்கு, https://www.studyaustralia.gov.au/india என்ற இணையதளத்தைக் காணலாம் இவ்வாறு அவர் பேசினார்.

Latest news

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் புகை மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் இன்று காலை அவசர தீ எச்சரிக்கை ஒலித்ததால் விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று காலை 8...

கொசுக்களால் பரவும் மூளை வைரஸ் பற்றி எச்சரிக்கை

தெற்கு NSW இல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) குழுவைச் சேர்ந்த ஒரு அரிய, தீவிர மூளை வைரஸ் பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த...