Breaking Newsஆஸ்திரேலியாவில் தனது அனுபவத்தைப் பற்றி புத்தகம் எழுதும் பிரியா நடேசன்

ஆஸ்திரேலியாவில் தனது அனுபவத்தைப் பற்றி புத்தகம் எழுதும் பிரியா நடேசன்

-

Biloela குடும்பம் என்று அழைக்கப்படும் நடேசலிங்கம் குடும்பத்தின் தாயார் பிரியா நடேசலிங்கம், ஆஸ்திரேலியாவில் தனது மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களின் அனுபவங்களை புத்தகமாக எழுத நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிட்டத்தட்ட 04 வருடங்களாக மெல்பேர்ன் – பேர்த் மற்றும் கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களில் கழித்த வாழ்க்கை பெரும்பாலும் அதன் அடிப்படையிலேயே அமைந்ததாக கூறப்படுகிறது.

இந்தப் புத்தகத்தை அச்சடித்து விநியோகிக்க ஏற்கனவே ஒரு புத்தக வெளியீட்டாளர் முன் வந்துள்ளார்.

இலங்கையில் நடந்த போரின் போது இலங்கையை விட்டு வெளியேறிய பிரியா மற்றும் நடேஸ் தம்பதிக்கு ஆஸ்திரேலியாவில் திருமணம் நடந்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

பின்னர், அவர்களை நாடு கடத்தும் முடிவும், அதைத் தடுக்கும் நீதிமன்ற நடவடிக்கையும் ஆஸ்திரேலியாவில் பெரிதும் பேசப்பட்டது.

தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, சில வாரங்களுக்கு முன்னர் அவர்களுக்கு இந்நாட்டில் நிரந்தர குடியிருப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...