Breaking Newsஆஸ்திரேலியாவில் தனது அனுபவத்தைப் பற்றி புத்தகம் எழுதும் பிரியா நடேசன்

ஆஸ்திரேலியாவில் தனது அனுபவத்தைப் பற்றி புத்தகம் எழுதும் பிரியா நடேசன்

-

Biloela குடும்பம் என்று அழைக்கப்படும் நடேசலிங்கம் குடும்பத்தின் தாயார் பிரியா நடேசலிங்கம், ஆஸ்திரேலியாவில் தனது மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களின் அனுபவங்களை புத்தகமாக எழுத நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிட்டத்தட்ட 04 வருடங்களாக மெல்பேர்ன் – பேர்த் மற்றும் கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களில் கழித்த வாழ்க்கை பெரும்பாலும் அதன் அடிப்படையிலேயே அமைந்ததாக கூறப்படுகிறது.

இந்தப் புத்தகத்தை அச்சடித்து விநியோகிக்க ஏற்கனவே ஒரு புத்தக வெளியீட்டாளர் முன் வந்துள்ளார்.

இலங்கையில் நடந்த போரின் போது இலங்கையை விட்டு வெளியேறிய பிரியா மற்றும் நடேஸ் தம்பதிக்கு ஆஸ்திரேலியாவில் திருமணம் நடந்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

பின்னர், அவர்களை நாடு கடத்தும் முடிவும், அதைத் தடுக்கும் நீதிமன்ற நடவடிக்கையும் ஆஸ்திரேலியாவில் பெரிதும் பேசப்பட்டது.

தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, சில வாரங்களுக்கு முன்னர் அவர்களுக்கு இந்நாட்டில் நிரந்தர குடியிருப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...