Newsஆஸ்திரேலியாவில் மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை நீக்கம்

ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை நீக்கம்

-

பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட வரம்பற்ற வேலை நேர சலுகையை நீக்க ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி அடுத்த வருடம் ஜூன் 30ஆம் திகதி முதல் 02 வாரங்களுக்கு 40 மணித்தியாலங்கள் மட்டுமே என்ற வரம்பு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இருப்பினும், அதுவரை, மாணவர் விசா வைத்திருப்பவர்கள், விடுமுறைக் காலங்களுக்கு வெளியேயும், எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் வேலை செய்ய வாய்ப்பு உள்ளதுடன் படிப்பு தொடங்குவதற்கு முன்பே பணியமர்த்தப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், உயர் கல்விக்காக ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் படிப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் வலியுறுத்துகிறது.

படிப்புகளில் பங்கேற்பதன் சதவீதம் திருப்திகரமான அளவில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதும் நினைவுகூரப்படுகிறது.

வேலை வழங்குநர்களும் பரிந்துரைக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் மேலும் தெரிவிக்கிறது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...