Newsஆஸ்திரேலியாவில் கரையொதுங்கிய 230 திமிங்கிலங்கள் - பாதி மடிந்துவிட்டதாக அச்சம்

ஆஸ்திரேலியாவில் கரையொதுங்கிய 230 திமிங்கிலங்கள் – பாதி மடிந்துவிட்டதாக அச்சம்

-

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா (Tasmania) மாநிலத்தின் மேற்குக் கடற்கரையில் சுமார் 230 பைலட் வகைத் திமிங்கிலங்கள் (pilot whales) கரையொதுங்கியுள்ளன

அவற்றில் சுமார் பாதி மட்டுமே உயிருடன் இருப்பதுபோல் தெரிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏறக்குறைய ஈராண்டுகளுக்குமுன் அந்தப் பகுதியில் சுமார் 500 பைலட் திமிங்கிலங்கள் கரையொதுங்கின.

அவற்றில் சுமார் 100 திமிங்கிலங்கள் மட்டுமே உயிர்பிழைத்தன. திமிங்கிலங்கள் அதிக எண்ணிக்கையில் கரையொதுங்கியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இரைதேடி கரைக்கு மிக அருகில் வந்த பின்னர் வழிதவறியதால் அவை கரையொதுங்கியிருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு நிபுணர்களும் திமிங்கிலங்களைக் காப்பாற்றும் கருவியுடன் ஊழியர்களும் சம்பவ இடத்திற்குச் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

Latest news

உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார். இருப்பினும், ரஷ்ய...

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சவால் விடும் AI Chatbots

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடுத்த பிறகு, ஆஸ்திரேலியா AI Chatbotகளுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. குழந்தைகள் தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருப்பதும், AI-க்கு ஆளாவதும்...

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

Bondi துப்பாக்கிச் சூடு நடத்தியது ISIS தாக்குதலா?

ஆஸ்திரேலியாவில் நடந்த Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உரையாற்ற பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் மத்திய காவல்துறை ஆணையர் உட்பட பல தலைவர்கள் பங்கேற்ற...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...