Newsஆஸ்திரேலிய கடவுசீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு

ஆஸ்திரேலிய கடவுசீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு

-

எதிர்வரும் கோடை காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லவிருக்கும் ஆஸ்திரேலியர்களுக்கான விசேட அறிவிப்பை வெளிவிவகார திணைக்களம் வெளியிட்டுள்ளது.

புதிய கடவுசீட்டிற்கு விண்ணப்பித்தாலோ அல்லது கடவுசீட்டை புதுப்பிப்பதாலோ, இப்போதே செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

கடவுசீட்டுகளை செயலாக்குவதில் ஏற்கனவே கடும் தாமதம் ஏற்படுவதே இதற்குக் காரணமாகும்.

செப்டம்பர் தொடக்கத்தில் ஒரு நாளைக்கு சுமார் 12,000 கடவுசீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன, ஆனால் தற்போது அது சுமார் 15,000 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பு, அது 7,000 முதல் 9,000 வரை இருந்தது.

இம்மாதம் இதுவரையில் 160,000 புதிய கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதுடன், வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 02 இலட்சத்தை அண்மித்துள்ளது.

Latest news

தாய்லாந்தில் ரயில் மீது சரிந்து விழுந்த க்ரேன் – 22 பேர் பலி

தாய்லாந்தின் பெங்கொங் நகரிலிருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று (14) காலை ரயிலொன்று புறப்பட்டு சென்றுள்ளது. குறித்த ரயிலானது, நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ...

அரசாங்கத்தின் புதிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் இன வெறுப்பைத் தூண்டுவதையும் ஊக்குவிப்பதையும் குற்றமாக்கும் புதிய மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்குள் கடுமையான கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இது கருத்துச்...

வெறுப்பு குழுக்களை தடை செய்ய ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை

கொடூரமான Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் கடுமையான வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய சட்ட சூழ்நிலையின்...

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இளம் பெண்ணின் விசா ரத்து

பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற 24 வயது சுவிஸ் பெண்ணின் மாணவர் விசாவை ஆஸ்திரேலிய எல்லைப் படை ரத்து செய்துள்ளது. 25 சிகரெட்டுகளுக்கு...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...