Newsஆஸ்திரேலிய கடவுசீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு

ஆஸ்திரேலிய கடவுசீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு

-

எதிர்வரும் கோடை காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லவிருக்கும் ஆஸ்திரேலியர்களுக்கான விசேட அறிவிப்பை வெளிவிவகார திணைக்களம் வெளியிட்டுள்ளது.

புதிய கடவுசீட்டிற்கு விண்ணப்பித்தாலோ அல்லது கடவுசீட்டை புதுப்பிப்பதாலோ, இப்போதே செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

கடவுசீட்டுகளை செயலாக்குவதில் ஏற்கனவே கடும் தாமதம் ஏற்படுவதே இதற்குக் காரணமாகும்.

செப்டம்பர் தொடக்கத்தில் ஒரு நாளைக்கு சுமார் 12,000 கடவுசீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன, ஆனால் தற்போது அது சுமார் 15,000 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பு, அது 7,000 முதல் 9,000 வரை இருந்தது.

இம்மாதம் இதுவரையில் 160,000 புதிய கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதுடன், வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 02 இலட்சத்தை அண்மித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...