Newsநியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்திற்கு செல்லும் இலங்கையின் மோசமான நிலை!

நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்திற்கு செல்லும் இலங்கையின் மோசமான நிலை!

-

சிட்னியில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருக்கும் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நிலைமையை தீர்ப்பதற்கு ஆஸ்திரேலியா எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி சிவில் செயற்பாட்டாளர்களை ஒடுக்க தற்போதைய அரசாங்கம் செயற்படும் விதம் குறித்து இலங்கை சமூகம் ஆழ்ந்த கவலை வெளியிட்டிருந்தது.

பாதுகாப்புப் படையினரின் அழுத்தம் குறித்து நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மைகள் அடங்கிய அறிக்கை உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், அடுத்த பாராளுமன்ற அமர்வில் அது சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிட்னியில் உள்ள இலங்கை சமூகமும் இலங்கையின் நிலைமை தொடர்பில் நேரடியான தலையீடுகளை கோரியுள்ளது.

மாநில அரசு மூலமாகவும், மத்திய அரசு மூலமாகவும் முழு அர்ப்பணிப்பை அளிப்பதாக உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவைச் சந்திக்க சிட்னி இலங்கை சமூகம் தயாராகி வருகின்றது.

Latest news

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை நிறைவேற்ற மீண்டும் கூடும் நாடாளுமன்றம்

வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கி திரும்பப் பெறுதல் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூட உள்ளது. இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர்...

தீப்பிழம்புகளுக்கு மத்தியில் ஒரு கப்பல் கொள்கலனில் தங்கியிருந்த மூவர் மீட்பு

விக்டோரியாவிலிருந்து ஒரு நபர் தனது வீடு காட்டுத்தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, ​​ஒரு கப்பல் கொள்கலனுக்குள் ஒளிந்து கொண்டு உயிர் பிழைத்ததைப் பற்றிய ஒரு கதை பதிவாகியுள்ளது. Longwood-இல்...

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...