Newsநியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்திற்கு செல்லும் இலங்கையின் மோசமான நிலை!

நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்திற்கு செல்லும் இலங்கையின் மோசமான நிலை!

-

சிட்னியில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருக்கும் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நிலைமையை தீர்ப்பதற்கு ஆஸ்திரேலியா எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி சிவில் செயற்பாட்டாளர்களை ஒடுக்க தற்போதைய அரசாங்கம் செயற்படும் விதம் குறித்து இலங்கை சமூகம் ஆழ்ந்த கவலை வெளியிட்டிருந்தது.

பாதுகாப்புப் படையினரின் அழுத்தம் குறித்து நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மைகள் அடங்கிய அறிக்கை உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், அடுத்த பாராளுமன்ற அமர்வில் அது சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிட்னியில் உள்ள இலங்கை சமூகமும் இலங்கையின் நிலைமை தொடர்பில் நேரடியான தலையீடுகளை கோரியுள்ளது.

மாநில அரசு மூலமாகவும், மத்திய அரசு மூலமாகவும் முழு அர்ப்பணிப்பை அளிப்பதாக உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவைச் சந்திக்க சிட்னி இலங்கை சமூகம் தயாராகி வருகின்றது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...