Newsநியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்திற்கு செல்லும் இலங்கையின் மோசமான நிலை!

நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்திற்கு செல்லும் இலங்கையின் மோசமான நிலை!

-

சிட்னியில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருக்கும் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நிலைமையை தீர்ப்பதற்கு ஆஸ்திரேலியா எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி சிவில் செயற்பாட்டாளர்களை ஒடுக்க தற்போதைய அரசாங்கம் செயற்படும் விதம் குறித்து இலங்கை சமூகம் ஆழ்ந்த கவலை வெளியிட்டிருந்தது.

பாதுகாப்புப் படையினரின் அழுத்தம் குறித்து நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மைகள் அடங்கிய அறிக்கை உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், அடுத்த பாராளுமன்ற அமர்வில் அது சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிட்னியில் உள்ள இலங்கை சமூகமும் இலங்கையின் நிலைமை தொடர்பில் நேரடியான தலையீடுகளை கோரியுள்ளது.

மாநில அரசு மூலமாகவும், மத்திய அரசு மூலமாகவும் முழு அர்ப்பணிப்பை அளிப்பதாக உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவைச் சந்திக்க சிட்னி இலங்கை சமூகம் தயாராகி வருகின்றது.

Latest news

போர் நிறுத்தத்தை மீறி காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம்...

ஆஸ்திரேலிய குதிரைகளுக்கான எட்டு ஆண்டு சாதனையை முறியடித்தது Ka Ying Rising

உலகின் மிகவும் மதிப்புமிக்க குதிரைப் பந்தயமான The Everest-ஐ, ஹாங்காங்கை தளமாகக் கொண்ட பிரபல ஜெல்டிங் வீரர் கா யிங் "Ka Ying Rising" வென்றுள்ளார். Royal...

குயின்ஸ்லாந்தில் Takeaway Order-களில் கலந்துள்ள எலி விஷம்

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஐந்து பேர் உடல்நிலை சரியில்லாமல் வந்ததை அடுத்து, பல Takeaway Orderகளில் எலி விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் Logan...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

மெல்பேர்ணில் மூன்று ஆளில்லாத வீடுகளில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள்

மெல்பேர்ண் முழுவதும் ஆளில்லாத மூன்று தனித்தனி வீடுகளில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு முன்னதாக வீடுகள்...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....