Newsஸ்ரேலிங் பவுண்ட் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி!

ஸ்ரேலிங் பவுண்ட் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி!

-

அமெரிக்க டொலருக்கு நிகரான பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்டின் பெறுமதி கணிசமாக அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆசிய நிதிச் சந்தை வெளிநாட்டு நாணய பெறுமதி அறிக்கையின்படி ஸ்ரேலிங் பவுண்டின் பெறுமதி 4 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய நிதி அமைச்சு அதிகாரிகள், பெருமளவில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனைப் பயன்படுத்தி நாட்டு மக்களுக்கு வரிச்சலுகை வழங்கும் திட்டத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து நாட்டின் நிதிச் சந்தையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருவதால், ஸ்ரேலிங் பவுண்டின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Latest news

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

WhatsApp குழுவிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறும் புதிய வசதி

WhatsApp செயலி தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தும் ஒரு செயலியாக...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

புலம்பெயர்ந்தோருக்குக் குறைவான ஊதியம் வழங்கியதற்காக விக்டோரியன் பண்ணை மீது வழக்கு

புலம்பெயர்ந்தோருக்குக் குறைவான ஊதியம் வழங்கியதற்காக விக்டோரியா காய்கறிப் பண்ணை மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தப் பண்ணை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விசாரணைக்கு வர உள்ளது, மேலும் 28...