NewsMelbourne Crown Casino வளாகத்திற்கு அருகில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்!

Melbourne Crown Casino வளாகத்திற்கு அருகில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்!

-

Melbourne Crown Casino வளாகத்திற்கு அருகில் உள்ள உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபருக்கு பிணை வழங்க மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது.

39 வயதான சந்தேக நபர் இன்று காலை 01 மணியளவில் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

குறித்த உணவகத்தின் முன்பகுதியில் கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உணவக ஊழியர்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததும் இவர் மீதான குற்றச்சாட்டுகளில் அடங்கும்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

AI தொழில்நுட்பத்தின் ஆபத்துகள் பற்றிய ஒரு வெளிப்பாடு

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் AI இன் அபாயங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. கூகிள் மற்றும் IPSOS இணைந்து ஜனவரி மாதம்...

பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களை செலுத்தாததால் ஆஸ்திரேலியா இழந்துள்ள மில்லியன் கணக்கான டாலர்கள்

ஆஸ்திரேலிய மாநிலங்களில் பொதுப் போக்குவரத்துக் கட்டணத்தைச் செலுத்தாதவர்கள் குறித்த புள்ளிவிவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது மிகவும் விலையுயர்ந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நாடாக ஆஸ்திரேலியா...

சாதாரண உடையில் உலா வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸ்

புனித போப் பிரான்சிஸ், பாரம்பரிய போப்பாண்டவர் உடைகள் இல்லாமல், சாதாரண உடைகளில் புனித பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு வந்துள்ளார். இரட்டை நிமோனியாவிலிருந்து மீண்டு வரும் போப்பின் வருகை பலருக்கும்...

பீட்டர் டட்டனுக்கு எதிரான பயங்கரவாத சதி

ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் ஒரு பயங்கரவாத சதித்திட்டத்திற்கு இலக்காகியுள்ளதாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது எதிரியை ஆதரிக்க வந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரிஸ்பேர்ணில்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள மாணவர் மோதல்

பெர்த்தின் வடக்கில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு தாய்மார்களுக்கு இடையே நடந்த சண்டை குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இருந்து...

மூன்று முக்கிய நாடுகளுக்கு தடை விதித்துள்ள பிரேசில்

பிரேசில் மேலும் மூன்று நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 10 ஆம் திகதி முதல், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவின்...