Newsஆஸ்திரேலிய மருத்துவமனை தொடர்பில் வெளிவந்த சர்ச்சைக்குரிய அறிக்கை

ஆஸ்திரேலிய மருத்துவமனை தொடர்பில் வெளிவந்த சர்ச்சைக்குரிய அறிக்கை

-

ஆஸ்திரேலியாவின் முக்கிய மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் விதம் குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

குயின்ஸ்லாந்தில் உள்ள மேக்கே அடிப்படை மருத்துவமனை தொடர்பாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நோயாளர் பராமரிப்பில் ஏற்பட்ட குறைபாடுகளினால் 03 சிசுக்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒரு பெண் நிரந்தர உடல் ஊனமுற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குயின்ஸ்லாந்து மாநில சுகாதார அமைச்சர் Yvette D’Ath இந்த அறிக்கையை வெளியிடும் போது இது போன்ற ஒரு விஷயத்தை எந்த குடும்பமும் அனுபவிக்கக்கூடாது என்று ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் 26 தாய்மார்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைவாகவே பெற்றுள்ளனர் என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

அவர்கள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2020 ஒக்டோபரில் மேக்கே அடிப்படை மருத்துவமனையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து கருத்து தெரிவிக்க ஊழியர்கள் தயாராக இருந்தபோதிலும், மருத்துவமனை நிர்வாகம் அதைச் செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த அறிக்கை ஜூலை 1, 2019 முதல் ஒக்டோபர் 31, 2021 வரையிலான காலத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது.

Latest news

தேர்தல் செலவு வரம்பை எதிர்த்து ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளுக்கு நிதி நன்கொடைகளை வரம்பிடுவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கோடீஸ்வர தொழிலதிபர் கிளைவ் பால்மர் தயாராகி வருகிறார். இந்தப்...

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

கார் விபத்தில் பெரிய அளவிலான துப்பாக்கி கடத்தல் அம்பலம்

சிட்னியின் மத்திய கடற்கரையில் நடந்த ஒரு கார் விபத்தைத் தொடர்ந்து, பெரிய அளவிலான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி கடத்தல் நடவடிக்கையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். விபத்துக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...