Newsஆஸ்திரேலியாவில் 6,000 வேலை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

ஆஸ்திரேலியாவில் 6,000 வேலை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

-

எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்டு 6,000 வேலை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய Australia Post முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் நிரந்தர மற்றும் சாதாரண வேலைகள் உள்ளன.

சமீபத்தில் பாடசாலை கல்வியை முடித்தவர்களும் மூத்த குடிமக்களும் விண்ணப்பிக்கக்கூடிய பல காலியிடங்கள் இருப்பதாக Australia Post அறிவித்துள்ளது.

சில பணிகளுக்கு முன் தகுதி எதுவும் தேவையில்லை என்பதும் சிறப்பம்ஸமாகும்.

இதற்கிடையில், பிரபலமான ஒன்லைன் நிறுவனமான Amazon, ஆஸ்திரேலியாவில் 2000 வேலை வாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பைத் தொடங்கியுள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை பார்சல் டெலிவரி தொடர்பானவை என தகவல் வெளியாகியுள்ளது..

Latest news

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன. பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க...

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...