Newsபாரிய இணையத் தாக்குதல் - விசாரணைக்கு ஆதரவு வழங்காத Optus

பாரிய இணையத் தாக்குதல் – விசாரணைக்கு ஆதரவு வழங்காத Optus

-

பாரிய இணையத் தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலியர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பது தொடர்பான விசாரணைகளுக்கு Optus ஆதரவளிக்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

அரசாங்க சேவைகள் அமைச்சர் பில் ஷார்ட்டன் மற்றும் சைபர் பாதுகாப்பு அமைச்சர் கிளாரி ஓ நீல் ஆகியோர் அரசாங்கத்தின் கோரிக்கைகளை ஆதரிக்க Optus மாற்றியமைக்க வேண்டும் என்று கூறினார்.

விசாரணைக் குழுக்கள் கோரிய சில தகவல்களை Optus நிறுவனம் இதுவரை அளிக்கவில்லை என்று மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

சைபர் தாக்குதலுக்கு ஆளான வாடிக்கையாளர்களின் மருத்துவ காப்பீடு மற்றும் சென்டர்லிங்க் தகவல்களை அளிக்குமாறு ஆப்டஸ் நிறுவனத்துக்கு கடந்த 27ம் திகதி மத்திய அரசு தெரிவித்தது.

5 நாட்கள் ஆகியும் இதுவரை தகவல் வழங்கப்படவில்லை என மத்திய அரசு வலியுறுத்துகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...