Newsஆஸ்திரேலியாவில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

-

ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் சேவை செய்யும் ஊழியர்களுக்கும் 03 சதவீத சம்பள உயர்வை வழங்க மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அடுத்த 12 மாதங்களுக்குள் இது செயல்படத் தொடங்கும் என்று பொதுச் சேவைகள் அமைச்சர் Katy Gallagher தெரிவித்தார்.

அடுத்த வருடம் ஓகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னர் சம்பள அதிகரிப்பு பெற வேண்டிய அனைவருக்கும் இந்த சம்பள அதிகரிப்பு பொருந்தும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த சம்பள உயர்வு போதாது என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன.

அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடுகையில் 03 வீத சம்பள அதிகரிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Latest news

பீட்டர் டட்டன் வீசிய பந்தால் காயமடைந்த கேமராமேன்

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் வீசிய கால்பந்து தலையில் அடிபட்டு தொலைக்காட்சி கேமராமேன் ஒருவர் காயமடைந்துள்ளார். டார்வினில் ஒரு புகைப்படப் படப்பிடிப்பிற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த டட்டன்,...

Super Funds- இலிருந்து திருடப்பட்ட லட்சக்கணக்கான டாலர்கள்

ஆஸ்திரேலியாவில் பல Super Funds மீதான சைபர் தாக்குதலில் லட்சக்கணக்கான டாலர்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இன்று, ஆஸ்திரேலிய நிதி நிறுவனங்களான சூப்பர், ரெஸ்ட் மற்றும்...

NSW-வில் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் குழுவால் கட்டப்பட்ட வீடு ஏலத்தில்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lismore உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் குழுவால் கட்டப்பட்ட முதல் சிறிய வீடு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் குறித்த வீடானது...

விக்டோரியா வீடுகளில் கழிவுகளை அகற்றும் முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

விக்டோரியாவில் வீட்டுக் கழிவு மறுசுழற்சி சேவைகளில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது. அதன்படி, விக்டோரியாவில் உள்ள அனைத்து கவுன்சில்களும் ஜூலை 2027 க்குள் Four-bin மறுசுழற்சி...

Super Funds- இலிருந்து திருடப்பட்ட லட்சக்கணக்கான டாலர்கள்

ஆஸ்திரேலியாவில் பல Super Funds மீதான சைபர் தாக்குதலில் லட்சக்கணக்கான டாலர்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இன்று, ஆஸ்திரேலிய நிதி நிறுவனங்களான சூப்பர், ரெஸ்ட் மற்றும்...

Facebook Marketplace-இல் கள்ளநோட்டு வர்த்தகம் செய்த விக்டோரிய நபர்

விக்டோரியா காவல்துறையினர் $10,000க்கும் அதிகமான மதிப்புள்ள போலி நாணயங்களை வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளனர். அந்தப் பணத்தைப் பயன்படுத்தி அவர் Facebook Marketplace மூலம் Pokemon அட்டைகள்...