Newsஆஸ்திரேலியாவில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

-

ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் சேவை செய்யும் ஊழியர்களுக்கும் 03 சதவீத சம்பள உயர்வை வழங்க மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அடுத்த 12 மாதங்களுக்குள் இது செயல்படத் தொடங்கும் என்று பொதுச் சேவைகள் அமைச்சர் Katy Gallagher தெரிவித்தார்.

அடுத்த வருடம் ஓகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னர் சம்பள அதிகரிப்பு பெற வேண்டிய அனைவருக்கும் இந்த சம்பள அதிகரிப்பு பொருந்தும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த சம்பள உயர்வு போதாது என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன.

அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடுகையில் 03 வீத சம்பள அதிகரிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Latest news

உலகின் முதல் டிரில்லியனராக மாற எலான் மஸ்க்கிற்கு வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடிய ஒரு சம்பளத் தொகுப்பை டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில்...

மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் மேகன்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கல், மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரியை மணந்த பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற மேகன்,...

ரசாயனங்கள் மீது Sunscreens உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம், Sunscreenகளில் உள்ள ரசாயனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Sunscreen-இல் உள்ள பல வேதிப்பொருட்களை...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறையான Great Barrier Reef-இன் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. புவி வெப்பமடைதலை 2°C க்கும் குறைவாக வைத்திருந்தால், Great...

ஆஸ்திரேலிய குடியுரிமையை துறந்து இந்தியனாக மாறிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் தமது சொந்த நாட்டின் குடியுரிமையை துறந்து, இந்திய குடியுரிமையைப் பெற்றார்.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரியான் வில்லியம்ஸ் என்ற கால்பந்து வீரர்...

வட கொரிய சைபர் குற்றவாளிகள் மீது ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கை

வட கொரியாவின் அழிவுகரமான ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது நிதித் தடைகள் மற்றும் பயணத் தடைகளை விதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியாவின்...