Newsஆஸ்திரேலியாவில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

-

ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் சேவை செய்யும் ஊழியர்களுக்கும் 03 சதவீத சம்பள உயர்வை வழங்க மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அடுத்த 12 மாதங்களுக்குள் இது செயல்படத் தொடங்கும் என்று பொதுச் சேவைகள் அமைச்சர் Katy Gallagher தெரிவித்தார்.

அடுத்த வருடம் ஓகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னர் சம்பள அதிகரிப்பு பெற வேண்டிய அனைவருக்கும் இந்த சம்பள அதிகரிப்பு பொருந்தும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த சம்பள உயர்வு போதாது என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன.

அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடுகையில் 03 வீத சம்பள அதிகரிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...