Newsஆஸ்திரேலிய வரி செலுத்துவோருக்கு விசேட அறிவிப்பு!

ஆஸ்திரேலிய வரி செலுத்துவோருக்கு விசேட அறிவிப்பு!

-

ஆஸ்திரேலியர்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்யுமாறு அல்லது வரி முகவரிடம் 31ஆம் திகதிக்குள் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யத் தவறினால், ஒவ்வொரு 28 நாட்களுக்கும் அதிகபட்சமாக 05 முறை 222 டொலர் அபராதம் விதிக்கப்படும்.

05 மாதங்கள் தாமதமாகும் நபருக்கு 1110 டொலர் அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய சட்டத்திற்கமைய, 18,200 டொலருக்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வரிக் கடிதக் கோப்பைப் பராமரிக்க வேண்டும்.

இந்த ஆண்டு தொடர்பான தாக்கல் அடுத்த ஆண்டு மே 15ம் திகதிக்குள் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

வான்வெளியை மூடிய ஈரான் – 2,500 போராட்டக்காரர்கள் பலி

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருவதால், நாட்டின் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விமானப் போக்குவரத்து...

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...