Newsஆஸ்திரேலியாவில் ஊதியம் இல்லாமல் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் ஊதியம் இல்லாமல் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு

-

ஆஸ்திரேலியாவில் ஆண்களை விட பெண்கள் சம்பளம் இன்றி பல்வேறு சேவைகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

புள்ளிவிவரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வீட்டுச் சேவை – குழந்தை பராமரிப்பு – பெரியோர் பராமரிப்பு மற்றும் பல்வேறு தன்னார்வச் செயல்பாடுகள் இதில் அடங்கும்.

கூலி வேலை இல்லாத இல்லத்தரசி ஒரு நாளைக்கு சராசரியாக 04 மணி 31 நிமிடமும், கூலி வேலை இல்லாத ஆண் 03 மணி 12 நிமிடமும் சம்பளம் இல்லாமல் வேலை செய்வதாக தெரியவந்துள்ளது.

புள்ளிவிபரப் பணியகத்தின் படி, சம்பளம் பெறும் ஆண் ஒரு நாளைக்கு 08 மணிநேரம் 13 நிமிடங்களும் ஒரு பெண் ஒரு நாளைக்கு 07 மணிநேரமும் 12 நிமிடங்களும் வேலை செய்கிறார்.

பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே கழிப்பதாக மேலும் தெரியவந்துள்ளது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...