Newsஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான விமான முன்பதிவு 164 சதவீதம் அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான விமான முன்பதிவு 164 சதவீதம் அதிகரிப்பு

-

ஆஸ்திரேலியாவில் 03 வருடங்களில் விமான டிக்கெட் கட்டணம் 33 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு கோவிட் நிலைமை வருவதற்கு முன்பு, கோடைகால விமானங்களில் டிக்கெட்டின் சராசரி கட்டணம் 1362 டொலர்களாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது 1817 டொலராக உயர்ந்துள்ளது.

இது மெல்போர்னிலிருந்து புது டெல்லி, சிட்னியில் இருந்து டென்பசார் – மெல்போர்னில் இருந்து டென்பசார் – சிட்னியில் இருந்து ஹோ சி மின் மற்றும் சிட்னியில் இருந்து மணிலா செல்லும் விமானங்களை அடிப்படையாகக் கொண்ட கட்டண அதிகரிப்பாகும்.

ஏறக்குறைய அனைத்து கோவிட் விதிமுறைகளும் நீக்கப்பட்டதால், இந்த கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் விடுமுறைக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களின் சதவீதம் 164 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மெல்போர்ன் மற்றும் சிட்னியில் இருந்து குறிப்பாக டெல்லி – பேங்கொக் – சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளுக்கான டிக்கெட் முன்பதிவு இம்முறை கணிசமாக அதிகரித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...