Newsஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான விமான முன்பதிவு 164 சதவீதம் அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான விமான முன்பதிவு 164 சதவீதம் அதிகரிப்பு

-

ஆஸ்திரேலியாவில் 03 வருடங்களில் விமான டிக்கெட் கட்டணம் 33 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு கோவிட் நிலைமை வருவதற்கு முன்பு, கோடைகால விமானங்களில் டிக்கெட்டின் சராசரி கட்டணம் 1362 டொலர்களாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது 1817 டொலராக உயர்ந்துள்ளது.

இது மெல்போர்னிலிருந்து புது டெல்லி, சிட்னியில் இருந்து டென்பசார் – மெல்போர்னில் இருந்து டென்பசார் – சிட்னியில் இருந்து ஹோ சி மின் மற்றும் சிட்னியில் இருந்து மணிலா செல்லும் விமானங்களை அடிப்படையாகக் கொண்ட கட்டண அதிகரிப்பாகும்.

ஏறக்குறைய அனைத்து கோவிட் விதிமுறைகளும் நீக்கப்பட்டதால், இந்த கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் விடுமுறைக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களின் சதவீதம் 164 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மெல்போர்ன் மற்றும் சிட்னியில் இருந்து குறிப்பாக டெல்லி – பேங்கொக் – சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளுக்கான டிக்கெட் முன்பதிவு இம்முறை கணிசமாக அதிகரித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Latest news

தேர்தல் செலவு வரம்பை எதிர்த்து ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளுக்கு நிதி நன்கொடைகளை வரம்பிடுவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கோடீஸ்வர தொழிலதிபர் கிளைவ் பால்மர் தயாராகி வருகிறார். இந்தப்...

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

கார் விபத்தில் பெரிய அளவிலான துப்பாக்கி கடத்தல் அம்பலம்

சிட்னியின் மத்திய கடற்கரையில் நடந்த ஒரு கார் விபத்தைத் தொடர்ந்து, பெரிய அளவிலான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி கடத்தல் நடவடிக்கையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். விபத்துக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...