Newsவிக்டோரியாவில் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 9000 வீடுகள்

விக்டோரியாவில் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 9000 வீடுகள்

-

விக்டோரியா மாநிலத்தில் தொடரும் மோசமான வானிலை காரணமாக சுமார் 9000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பிகள் சேதமடைந்ததே இதற்குக் காரணமாகும்.

வெள்ளம் காரணமாக சில நகரங்களின் நுழைவாயில்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் நுழைய முடியாத வகையில் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரச அவசர சேவைக்கு (SES) நேற்றிரவு 770 தொலைபேசி அழைப்புகள் வந்ததாக மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

இதற்கிடையில், விக்டோரியா பேரிடர் மேலாண்மை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்துகிறது.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...