Newsசிட்னி நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்

சிட்னி நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்

-

சிட்னி நெடுஞ்சாலையின் ஓரத்தில் கிடந்த சடலம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெயியாகியுள்ளது.

பரபரப்பான சிட்னி நெடுஞ்சாலையின் ஓரத்தில் இறந்து கிடந்த நபர் இரண்டு நாட்களுக்குப் பிறகு டேஷ் கமராவை சோதித்த போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை பிற்பகல் நகரின் தென்மேற்கில் உள்ள காம்ப்பெல்டவுன் அருகே உள்ள ஹியூம் நெடுஞ்சாலையில் டேவிட் ஹோவர்டின் என்ற நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை அந்த வீதியில் பயணித்த குறித்த நபர் உயிரிழந்துள்ளார். எனினும் கடந்த இரண்டு நாட்களாக ஒருவரும் அவரை குறித்து கண்டுக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

கமராவில் சோதனையிட்ட போது அவரது வாகனம் ஏதோ மிருகத்தின் மீது மோதியுள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவரது மரணத்திற்கான காரணம் கண்டுபிடிப்பதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...