Newsசிட்னி நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்

சிட்னி நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்

-

சிட்னி நெடுஞ்சாலையின் ஓரத்தில் கிடந்த சடலம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெயியாகியுள்ளது.

பரபரப்பான சிட்னி நெடுஞ்சாலையின் ஓரத்தில் இறந்து கிடந்த நபர் இரண்டு நாட்களுக்குப் பிறகு டேஷ் கமராவை சோதித்த போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை பிற்பகல் நகரின் தென்மேற்கில் உள்ள காம்ப்பெல்டவுன் அருகே உள்ள ஹியூம் நெடுஞ்சாலையில் டேவிட் ஹோவர்டின் என்ற நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை அந்த வீதியில் பயணித்த குறித்த நபர் உயிரிழந்துள்ளார். எனினும் கடந்த இரண்டு நாட்களாக ஒருவரும் அவரை குறித்து கண்டுக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

கமராவில் சோதனையிட்ட போது அவரது வாகனம் ஏதோ மிருகத்தின் மீது மோதியுள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவரது மரணத்திற்கான காரணம் கண்டுபிடிப்பதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...