Breaking Newsஆஸ்திரேலியாவில் இன்று பல துறையினருக்கு சம்பள உயர்வு!

ஆஸ்திரேலியாவில் இன்று பல துறையினருக்கு சம்பள உயர்வு!

-

ஆஸ்திரேலியாவில் பல துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இன்று முதல் ஊதிய உயர்வு அமலுக்கு வருகிறது.

விருந்தோம்பல் – நியாயமான பணி ஆணையம் கடந்த 01 ஆம் திகதி முதல் விமானத் தொழில் மற்றும் உணவகங்கள் உட்பட பல துறைகளுக்கு இந்த ஊதிய உயர்வை செய்துள்ளது.

பின்னர் 02 வாரங்களுக்கு ஒருமுறை பெறும் முதல் சம்பளம் இன்று வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய, அதிகரிக்கப்பட்ட சம்பளம் இன்று சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும்.

அதன்படி இன்று முதல் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 டொலர் சம்பள உயர்வு பெறுவார்கள்.

வாரத்திற்கு குறைந்தபட்சம் 38 மணிநேரம் வேலை செய்யும் முழுநேர ஊழியர், இதன் கீழ் 4.6 சதவீத ஊதிய உயர்வைப் பெறுவார்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...