Newsவிக்டோரியா மக்களுக்கு உதவ தயார் - பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

விக்டோரியா மக்களுக்கு உதவ தயார் – பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விக்டோரியா மக்களுக்கு உதவ மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விக்டோரியா பிரதமர் டேனியல் ஆன்ட்ரூஸுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

விக்டோரியா மாநில அரசு நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளது, மேலும் 05 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட உதவி கோரிக்கைகளின் எண்ணிக்கை 2000 ஐ தாண்டியுள்ளது.

விக்டோரியாவுக்கு மட்டுமன்றி நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டாஸ்மேனியாவிற்கும் தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்தார்.

விக்டோரியா மாநிலத்தில் மின்வெட்டு, வெள்ளம், வீடுகள் சேதம் போன்றவற்றால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

பாகிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை மீட்க சிறப்பு விமானம்

நாட்டை விட்டு வெளியேற துடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்காக பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் நடந்து...

கான்பெர்ரா மருத்துவமனையில் சக ஊழியரால் துன்புறுத்தப்பட்ட மற்றொரு ஊழியர்

கான்பெர்ரா மருத்துவமனை ஊழியர் ஒருவர், அதே மருத்துவமனையில் பெண் ஊழியரை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Santhoshreddy Khambam என்ற 31 வயது நபர், மருத்துவமனையின் தொழில்நுட்ப அமைப்பைப்...