Newsவிக்டோரியா மக்களுக்கு உதவ தயார் - பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

விக்டோரியா மக்களுக்கு உதவ தயார் – பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விக்டோரியா மக்களுக்கு உதவ மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விக்டோரியா பிரதமர் டேனியல் ஆன்ட்ரூஸுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

விக்டோரியா மாநில அரசு நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளது, மேலும் 05 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட உதவி கோரிக்கைகளின் எண்ணிக்கை 2000 ஐ தாண்டியுள்ளது.

விக்டோரியாவுக்கு மட்டுமன்றி நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டாஸ்மேனியாவிற்கும் தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்தார்.

விக்டோரியா மாநிலத்தில் மின்வெட்டு, வெள்ளம், வீடுகள் சேதம் போன்றவற்றால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...