Newsவிக்டோரியா மக்களுக்கு உதவ தயார் - பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

விக்டோரியா மக்களுக்கு உதவ தயார் – பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விக்டோரியா மக்களுக்கு உதவ மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விக்டோரியா பிரதமர் டேனியல் ஆன்ட்ரூஸுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

விக்டோரியா மாநில அரசு நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளது, மேலும் 05 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட உதவி கோரிக்கைகளின் எண்ணிக்கை 2000 ஐ தாண்டியுள்ளது.

விக்டோரியாவுக்கு மட்டுமன்றி நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டாஸ்மேனியாவிற்கும் தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்தார்.

விக்டோரியா மாநிலத்தில் மின்வெட்டு, வெள்ளம், வீடுகள் சேதம் போன்றவற்றால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Latest news

நடந்து வரும் விலைப் போரில் Coles-இற்கு எதிராக Woolworths-இன் புதிய திட்டம்

ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக 100 தயாரிப்புகளுக்கு தள்ளுபடி வழங்கப்போவதாக Woolworths அறிவித்துள்ளது. இது சூப்பர் மார்க்கெட் போட்டியாளரான Coles-இற்கு எதிரான புதிய அடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Pasta...

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...