Breaking Newsவிக்டோரியாவில் வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு 14 பேரிடர் மையங்கள்

விக்டோரியாவில் வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு 14 பேரிடர் மையங்கள்

-

விக்டோரியா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரணம் வழங்குவதற்காக 14 பேரிடர் நிவாரண சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகளுக்காக 10 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்கள் ஏற்கனவே பல குறிப்பிடத்தக்க பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், விக்டோரியா வடக்கு ரோசெஸ்டர் பகுதியில் வெள்ளத்தில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது விக்டோரியா மாநிலத்திற்கான அனைத்து விழிப்பூட்டல்களும் https://twitter.com/vicemergency இந்த டுவிட்டர் இணைப்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...

$250 அபராதம் வசூலிக்கும் தவறான போக்குவரத்து சட்டங்களால் ஏமாறாதீர்கள்!

போலி போக்குவரத்து விதிகள் ஆன்லைனில் பரப்பப்படுவது குறித்து ஆஸ்திரேலிய ஓட்டுநர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல், அனைத்து ஓட்டுநர்களும் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை...

ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ள வீட்டு செலவுகள்

செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் வீட்டுச் செலவினங்களில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) இன்று வெளியிட்ட பருவகாலமாக சரிசெய்யப்பட்ட புள்ளிவிவரங்கள், செப்டம்பரில் வீட்டுச் செலவு...

ஆஸ்திரேலியாவின் எரிவாயு ஏற்றுமதி பற்றி வெளியான அறிக்கை

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்துள்ள எரிவாயுவின் அளவு 22 ஆண்டுகளுக்கான உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானது என்று ஒரு புதிய அறிக்கை...