Breaking Newsவிக்டோரியாவில் வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு 14 பேரிடர் மையங்கள்

விக்டோரியாவில் வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு 14 பேரிடர் மையங்கள்

-

விக்டோரியா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரணம் வழங்குவதற்காக 14 பேரிடர் நிவாரண சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகளுக்காக 10 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்கள் ஏற்கனவே பல குறிப்பிடத்தக்க பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், விக்டோரியா வடக்கு ரோசெஸ்டர் பகுதியில் வெள்ளத்தில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது விக்டோரியா மாநிலத்திற்கான அனைத்து விழிப்பூட்டல்களும் https://twitter.com/vicemergency இந்த டுவிட்டர் இணைப்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...