Newsஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் காலநிலை - மோசமான வெள்ளம் தொடரும் என எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் காலநிலை – மோசமான வெள்ளம் தொடரும் என எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவின் Northern Victoria மாநிலத்தில் உள்ள குடியிருப்பாளர்கள், வெள்ள எச்சரிக்கையால் வீட்டிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

அங்கு மோசமான வெள்ளம் தொடரும் என்று அஞ்சப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் வாகனங்களைச் செலுத்தவேண்டாம் என்று விக்டோரிய மாநில முதலமைச்சர் Daniel Andrews கேட்டுக்கொண்டார்.

வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்படும்போது பொதுமக்கள் அதற்கு ஒத்துழைக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இதுவரை 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

மேலும் 500 வீடுகளிலிருந்து மக்கள் வெளியேறிவிட்டனர். பல வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

Latest news

மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட போலி Botox பொருட்கள்

முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகும், போலி Botox பொருட்கள் ஆஸ்திரேலியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுவதாக சிகிச்சை பொருட்கள் நிர்வாகம் (TGA) வெளிப்படுத்தியுள்ளது. சமீபத்திய எச்சரிக்கையின்படி, போலி...

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா இரண்டாமிடம்

2026 ஆம் ஆண்டில் பயணிக்க பாதுகாப்பான 10 நாடுகளை Berkshire Hathaway Travel Protection அறிவித்துள்ளது. அதன்படி, உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தைப் பிடிக்க...

ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவிற்கு ஐ.நா. சிவப்பு கொடி

2026 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் மதிப்பாய்வு சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் சட்ட அமைப்பு...

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவிற்கு ஐ.நா. சிவப்பு கொடி

2026 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் மதிப்பாய்வு சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் சட்ட அமைப்பு...

ஆஸ்திரேலியாவிற்குள் கோகைன் போதைப்பொருளை கடத்த முயன்ற இருவர் கைது

ஆஸ்திரேலியாவிற்கு $750,000க்கும் அதிகமான மதிப்புள்ள கோகைனை இறக்குமதி செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் சிட்னி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த...