Newsகுயின்ஸ்லாந்து மக்களுக்கு 02 வாரங்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை!

குயின்ஸ்லாந்து மக்களுக்கு 02 வாரங்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை!

-

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அதன் கீழ் 116,000 மெகா லிட்டர் தண்ணீர் விடப்படும் என்று குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம் அறிவித்தது.

தற்போது அணையில் 90 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளதால் அதை 80 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அடுத்த 02 வாரங்களுக்கு குயின்ஸ்லாந்தில் வசிப்பவர்களிடமிருந்து தண்ணீர் கட்டணத்தை வசூலிக்க வேண்டாம் என்றும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கமைய, அவர்களிடம் சுமார் 55 டொலர்கள் மீதம் இருக்கும்.

Brisbane, Redlands, Logan, Gold and Sunshine Coast, Noosa, Ipswich, Lockyer Valley, Somerset, Scenic Rim மற்றும் Moreton Bay பகுதிகளில் உள்ள சுமார் 14 லட்சம் பேர் அந்தச் சலுகையைப் பெறவுள்ளனர்.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...