Breaking Newsஆஸ்திரேலியாவில் அடுத்த வருடமும் அதிகரிக்கும் நெருக்கடி!

ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடமும் அதிகரிக்கும் நெருக்கடி!

-

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு அடுத்த வருடத்திலும் தொடரும் என சமூக சேவைகள் அமைச்சர் Amanda Rishworth எச்சரித்துள்ளார்.

உலகப் பொருளாதாரப் பிரச்சனைகள் – வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு வரவு செலவு திட்டங்களைக் கொண்டு வருவது கடினம் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

முந்தைய தாராளவாத அரசாங்கம் வாங்கிய கடனில் தற்போதைய அரசாங்கம் ஒரு டிரில்லியன் டொலர்களுக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் குழந்தை பராமரிப்புக் கட்டணங்கள் மற்றும் பல வகையான மருந்துகளின் கட்டணங்கள் குறைக்கப்படும் என சமூக சேவைகள் அமைச்சர் அறிவித்துள்ளார்.

சம்பளத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு காலத்தை 04 வருடங்களின் பின்னர் 26 வாரங்களாக அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானமும் நல்லதென அவர் மேலும் தெரிவித்தார்.

Latest news

தாய்லாந்தில் ரயில் மீது சரிந்து விழுந்த க்ரேன் – 22 பேர் பலி

தாய்லாந்தின் பெங்கொங் நகரிலிருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று (14) காலை ரயிலொன்று புறப்பட்டு சென்றுள்ளது. குறித்த ரயிலானது, நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ...

அரசாங்கத்தின் புதிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் இன வெறுப்பைத் தூண்டுவதையும் ஊக்குவிப்பதையும் குற்றமாக்கும் புதிய மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்குள் கடுமையான கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இது கருத்துச்...

வெறுப்பு குழுக்களை தடை செய்ய ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை

கொடூரமான Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் கடுமையான வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய சட்ட சூழ்நிலையின்...

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இளம் பெண்ணின் விசா ரத்து

பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற 24 வயது சுவிஸ் பெண்ணின் மாணவர் விசாவை ஆஸ்திரேலிய எல்லைப் படை ரத்து செய்துள்ளது. 25 சிகரெட்டுகளுக்கு...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...