Newsஆஸ்திரேலியாவில் இணைய வசதி இல்லாமல் 28 லட்சம் மக்கள்

ஆஸ்திரேலியாவில் இணைய வசதி இல்லாமல் 28 லட்சம் மக்கள்

-

ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையில் 11 சதவீதம் பேருக்கு இன்னும் இணைய வசதி இல்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மொத்த மக்கள் தொகையான 25 மில்லியன் பேரில் கிட்டத்தட்ட 28 லட்சம் பேருக்கு இணைய வசதி இல்லை அல்லது இணையத்தை எப்படி பயன்படுத்துவது என்று புரியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இவர்களில் பெரும்பாலோர் தொலைதூர அல்லது பிராந்திய பகுதிகளில் வசிப்பவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இணைய வங்கிச் சேவை போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதில் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்கள், காட்டுத் தீ அல்லது பேரிடர் காலங்களில் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இணைய வசதியின் பற்றாக்குறையும் ஒன்றாகும்.

வரும் 2025ம் ஆண்டுக்குள் அனைத்து அரசு சேவைகளையும் ஆன்லைன் மூலம் இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தாங்கள் மேலும் சிக்கலுக்குள்ளாக நேரிடும் என தொலைதூர பிரதேசங்களில் உள்ள ஆஸ்திரேலியர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...