Breaking Newsவிக்டோரியா வெள்ளம் காரணமாக நாட்டில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைகளில் மாற்றம்!

விக்டோரியா வெள்ளம் காரணமாக நாட்டில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைகளில் மாற்றம்!

-

விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், விவசாயம் சார்ந்த பல இடங்களான விளைநிலங்கள், வயல்வெளிகள் நீரில் மூழ்கியதால், பயிர்கள் நஷ்டம் ஏற்பட்டு, வரத்து குறைந்துள்ளது.

இதனால் தானியங்கள், பழங்கள், மரக்கறிகள் என பல பொருட்களின் விலைகள் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

விக்டோரியாவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து தேசிய விநியோகத்திற்கு கணிசமான அளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்க்கப்படுவதே இதற்குக் காரணம்.

மத்திய அரசின் பொருளாளர் ஜிம் சால்மர்ஸும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கங்காரு விபத்துக்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய சாலைகளில் கங்காருக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கங்காருக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சுமார்...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...

குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரியின் திடீர் மரணம் குறித்து விசாரணை

குயின்ஸ்லாந்து எல்லை ஆணையரும், காவல்துறை தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவருமான இயன் லீவர்ஸ், பிரிஸ்பேர்ண் நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தை சந்தேகத்திற்குரியதாகக் கருதி...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...

பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாக்க முன்வரும் மெல்பேர்ண் வாரிசுகள்

மெல்பேர்ண் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மீது Wurundjeri Woi-Wurung மக்கள் கூட்டாட்சி நீதிமன்றத்தில் பூர்வீக உரிமைகள் கோரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் பாரம்பரிய உரிமைகள் மற்றும்...