Breaking Newsவிக்டோரியா வெள்ளம் காரணமாக நாட்டில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைகளில் மாற்றம்!

விக்டோரியா வெள்ளம் காரணமாக நாட்டில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைகளில் மாற்றம்!

-

விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், விவசாயம் சார்ந்த பல இடங்களான விளைநிலங்கள், வயல்வெளிகள் நீரில் மூழ்கியதால், பயிர்கள் நஷ்டம் ஏற்பட்டு, வரத்து குறைந்துள்ளது.

இதனால் தானியங்கள், பழங்கள், மரக்கறிகள் என பல பொருட்களின் விலைகள் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

விக்டோரியாவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து தேசிய விநியோகத்திற்கு கணிசமான அளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்க்கப்படுவதே இதற்குக் காரணம்.

மத்திய அரசின் பொருளாளர் ஜிம் சால்மர்ஸும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...