Newsஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் ஆபத்து - பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் ஆபத்து – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம் கொசுக்கள் வளர அனுமதிப்பதாகவும், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயத்தை அதிகப்படுத்துவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

எதிர்வரும் மாதங்களில் ஆஸ்திரேலியா முழுவதும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக உயரும் என்று எச்சரிக்கைகள் உள்ளன.

அடைமழை மற்றும் வெள்ளத்தால் கொசுத்தொல்லை அதிகரிப்பதே இதற்கு காரணமாகும்்.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 31 பேர் ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டதுடன் அவர்களில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

பன்றி போன்ற விலங்குகளை கையாள்பவர்கள் இதில் அதிக கவனம் செலுத்தி தடுப்பூசி போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறை மக்களுக்கு அறிவுறுத்துகிறது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...