Newsஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் ஆபத்து - பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் ஆபத்து – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம் கொசுக்கள் வளர அனுமதிப்பதாகவும், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயத்தை அதிகப்படுத்துவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

எதிர்வரும் மாதங்களில் ஆஸ்திரேலியா முழுவதும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக உயரும் என்று எச்சரிக்கைகள் உள்ளன.

அடைமழை மற்றும் வெள்ளத்தால் கொசுத்தொல்லை அதிகரிப்பதே இதற்கு காரணமாகும்்.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 31 பேர் ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டதுடன் அவர்களில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

பன்றி போன்ற விலங்குகளை கையாள்பவர்கள் இதில் அதிக கவனம் செலுத்தி தடுப்பூசி போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறை மக்களுக்கு அறிவுறுத்துகிறது.

Latest news

அழிந்த உயிரினத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்த ஆய்வாளர்கள்

பூமியில் இருந்து மொத்தமாக அழிந்துபோன ஒரு உயிரினத்திற்கு ஆய்வாளர்கள் உயிர் கொடுத்துள்ளனர். உலகில் வாழ்ந்த வலிமையான வேட்டை விலங்கில் ஒன்று Aenocyon dirus எனப்படும் ஒரு வகை...

இந்தியாவில் இருந்து வெளியேறிய அப்பிள் நிறுவனம்

வரிவிதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அப்பிள் வகை கையடக்கத் தொலைபேசிகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளில் அப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள்...

டிரம்பின் வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதிகள்

உலகளாவிய நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதி மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. டொனால்ட் டிரம்பின் வரிகளால் ஆஸ்திரேலிய பங்குச் சந்தை 100 பில்லியன் டாலர்களை இழந்தது. இருப்பினும்,...

மாநிலங்களில் பள்ளி விடுமுறைகள் ஏன் ஒரே மாதிரியாக இல்லை?

ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி விடுமுறைகள் ஒரே மாதிரியாக இல்லை என்பது குறித்து மாநில கல்வித் துறைகள் வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள்...

டிரம்பின் வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதிகள்

உலகளாவிய நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதி மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. டொனால்ட் டிரம்பின் வரிகளால் ஆஸ்திரேலிய பங்குச் சந்தை 100 பில்லியன் டாலர்களை இழந்தது. இருப்பினும்,...

Anzac பாலத்தில் எதிர் திசையில் சைக்கிள் ஓட்டினால் கடும் அபராதம்

சிட்னியின் அன்சாக் பாலத்தில் தவறான வழியில் சைக்கிளை ஓட்டிய ஒருவருக்கு $10,000க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 35 வயது நபர் தனது சைக்கிளை கார்களை நோக்கி ஓட்டிச்...