Newsகாணாமல் போன ஆஸ்திரேலிய ரக்பி வீரர் சடலமாக மீட்பு

காணாமல் போன ஆஸ்திரேலிய ரக்பி வீரர் சடலமாக மீட்பு

-

பிரபல ஆஸ்திரேலிய ரக்பி லீக் வீரரின் சடலம் ஸ்பெயினில் உள்ள இரவு விடுதி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லியாம் ஹாம்ப்சன் என்ற ரக்பி லீக் வீரர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

இறக்கும் போது லியாமுக்கு 24 வயதாகும் என குறிப்பிடப்படுகின்றது. லியாம் விடுமுறைக்காக ஸ்பெயினுக்கு வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லியாம் காணவில்லை என அவரது நண்பர்கள் உள்ளூர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதற்கமைய, பொலிஸார் நடத்திய சிறப்பு விசாரணையில், ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள இரவு விடுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

லியாமின் மரணம் உயரமான மாடியில் இருந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என ஸ்பெயின்பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...