Newsஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தொடர்ந்து அச்சுறுத்தும் வெள்ளம்!

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தொடர்ந்து அச்சுறுத்தும் வெள்ளம்!

-

ஆஸ்திரேலியாவில் மூன்றாவது வாரமாக வெள்ள நெருக்கடி நிலை தொடர்கிறது.

கிழக்குப் பகுதியில் தொடர்ந்து கனத்த மழை பெய்கிறது. வரும் வாரமும் மழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அதனால் ஏற்படும் வெள்ளத்தால் அணைக்கட்டுகள் உடையலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

நியூ சௌத் வேல்ஸ் (New South Wales), விக்டோரியா (Victoria) ஆகியவற்றில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளும் பண்ணைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்த ஆண்டுமட்டும் ஆஸ்திரேலியாவில் நான்கு முறை வெள்ள நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இம்முறைமட்டும் வெள்ளம் குறித்து 200க்கும் மேற்பட்ட முறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளில் வாகனத்தைச் செலுத்துவதைத் தவிர்க்கும்படி குடியிருப்பாளர்களிடம் அவசரநிலைக் குழுக்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

வெள்ள நிவாரண நிதிக்காக 370 மில்லியன் டொலர் ஒதுக்கப்படும் என ஆஸ்திரேலிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...