Newsஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தொடர்ந்து அச்சுறுத்தும் வெள்ளம்!

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தொடர்ந்து அச்சுறுத்தும் வெள்ளம்!

-

ஆஸ்திரேலியாவில் மூன்றாவது வாரமாக வெள்ள நெருக்கடி நிலை தொடர்கிறது.

கிழக்குப் பகுதியில் தொடர்ந்து கனத்த மழை பெய்கிறது. வரும் வாரமும் மழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அதனால் ஏற்படும் வெள்ளத்தால் அணைக்கட்டுகள் உடையலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

நியூ சௌத் வேல்ஸ் (New South Wales), விக்டோரியா (Victoria) ஆகியவற்றில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளும் பண்ணைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்த ஆண்டுமட்டும் ஆஸ்திரேலியாவில் நான்கு முறை வெள்ள நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இம்முறைமட்டும் வெள்ளம் குறித்து 200க்கும் மேற்பட்ட முறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளில் வாகனத்தைச் செலுத்துவதைத் தவிர்க்கும்படி குடியிருப்பாளர்களிடம் அவசரநிலைக் குழுக்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

வெள்ள நிவாரண நிதிக்காக 370 மில்லியன் டொலர் ஒதுக்கப்படும் என ஆஸ்திரேலிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Latest news

சிட்னி பெண் மீது தீவிரவாத சமூக ஊடக விளம்பர குற்றச்சாட்டு

வன்முறை தீவிரவாதத்தை ஊக்குவிக்க சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகவும், அவரது மொபைல் போனில் டஜன் கணக்கான தொடர்புடைய கோப்புகளை வைத்திருந்ததாகவும் சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண்...

பெற்றோரைப் பலிகொடுத்து குழந்தைகளுக்கு உதவுகிறதா AI?

AI கல்வி தொழில்நுட்ப செயலிகள் குழந்தைகளை கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் அதே வேளையில், பெற்றோர்கள் தங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களில் கவனமாக இருப்பது அவசியம்...

விக்டோரியாவில் மூடப்படும் மற்றொரு மருத்துவ வசதி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சமூக சுகாதார அமைப்புகளில் ஒன்றான Cohealth, இந்த ஆண்டு இறுதியில் அதன் பொது மருத்துவர் சேவைகளை மூட முடிவு செய்துள்ளது. நிதி சிக்கல்கள் காரணமாக...

ஆஸ்திரேலியாவில் மூன்று மடங்காக அதிகரித்துள்ள சைபர் குற்றங்கள்

ஆஸ்திரேலியாவில் பெரிய வணிகங்களுக்கு எதிரான சைபர் குற்றம் ஒரு வருடத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. சைபர் குற்றங்களால் சில வணிகங்கள் ஆண்டுக்கு $200,000...

சந்தேகத்திற்கிடமான பொட்டலம் காரணமாக Australia Post ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி

இரண்டு தபால் வரிசைப்படுத்தும் மையங்களில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஐந்து ஆஸ்திரேலிய தபால் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குயின்ஸ்லாந்தின் Townsville West End-இல் உள்ள...

ஆஸ்திரேலியாவில் மேலும் அதிகரிக்கும் காட்டுத்தீ அபாயம்

காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. "காட்டுத்தீ நிலை" என்று தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கை, காட்டுத்தீ...