Breaking Newsமெல்போர்ன் பேருந்தில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஆசிய நாட்டவரை தேடும் பொலிஸார்!

மெல்போர்ன் பேருந்தில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஆசிய நாட்டவரை தேடும் பொலிஸார்!

-

மெல்போர்ன் பேருந்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரைக் கண்டுபிடிக்க விக்டோரியா மாநில பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

செப்டெம்பர் 11ஆம் திகதி சுமார் 07.15 மணியளவில் ஹாப்பர்ஸ் கிராசிங் ரயில் நிலையத்திற்கு அருகில் பேருந்தில் ஏறிய சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மத்திய கிழக்கைத் தோற்றமளிக்கும் சந்தேக நபரின் புகைப்படம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

அவர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர் மற்றும் குட்டையான முடி கொண்டவர்.

சந்தேக நபர் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...