Breaking Newsஆஸ்திரேலியாவில் மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்!

ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்!

-

ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வரம்பற்ற வேலை நேரச் சலுகையை அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் திகதி முதல் நிறுத்த மத்திய அரசு உறுதியான முடிவை எட்டியுள்ளது.

அதுவரை 02 வாரங்களுக்கு 40 மணித்தியாலங்கள் என்ற அதிகபட்ச வரம்பிற்கு அப்பால் மாணவர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் Claire O’Neill தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த நிவாரணம் வழங்க சில மாதங்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2022-23 ஆம் ஆண்டிற்கான இடம்பெயர்வு திட்டத்திற்காக இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை 448 மில்லியன் டொலர்கள்.

ஆஸ்திரேலிய குடிவரவுத் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக அடுத்த வருடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 6.2 மில்லியன் டொலர்கள் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அறிவித்துள்ளார்.

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...