Breaking Newsஆஸ்திரேலியாவில் மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்!

ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்!

-

ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வரம்பற்ற வேலை நேரச் சலுகையை அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் திகதி முதல் நிறுத்த மத்திய அரசு உறுதியான முடிவை எட்டியுள்ளது.

அதுவரை 02 வாரங்களுக்கு 40 மணித்தியாலங்கள் என்ற அதிகபட்ச வரம்பிற்கு அப்பால் மாணவர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் Claire O’Neill தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த நிவாரணம் வழங்க சில மாதங்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2022-23 ஆம் ஆண்டிற்கான இடம்பெயர்வு திட்டத்திற்காக இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை 448 மில்லியன் டொலர்கள்.

ஆஸ்திரேலிய குடிவரவுத் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக அடுத்த வருடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 6.2 மில்லியன் டொலர்கள் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அறிவித்துள்ளார்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...