Breaking Newsஆஸ்திரேலியாவில் மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்!

ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்!

-

ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வரம்பற்ற வேலை நேரச் சலுகையை அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் திகதி முதல் நிறுத்த மத்திய அரசு உறுதியான முடிவை எட்டியுள்ளது.

அதுவரை 02 வாரங்களுக்கு 40 மணித்தியாலங்கள் என்ற அதிகபட்ச வரம்பிற்கு அப்பால் மாணவர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் Claire O’Neill தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த நிவாரணம் வழங்க சில மாதங்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2022-23 ஆம் ஆண்டிற்கான இடம்பெயர்வு திட்டத்திற்காக இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை 448 மில்லியன் டொலர்கள்.

ஆஸ்திரேலிய குடிவரவுத் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக அடுத்த வருடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 6.2 மில்லியன் டொலர்கள் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அறிவித்துள்ளார்.

Latest news

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன. பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க...

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...