NewsMrs. Universe நியூசிலாந்து பட்டத்தை வென்ற இலங்கை பெண்!

Mrs. Universe நியூசிலாந்து பட்டத்தை வென்ற இலங்கை பெண்!

-

2022 ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்தின் திருமதி பெண்மணியாக இலங்கை பெண் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் பிறந்த நிமாக்ஷி சசிந்திரி ரணதுங்க, என்பவரே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மிஸஸ் யுனிவர்ஸ் நியூசிலாந்தின் தேசிய பணிப்பாளர்அன்னா மேரி பரன்ட், தலைவர் மற்றும் பிரபல நடுவர் குழுவின் ஒப்புதலுடன், தனக்கு அதிகாரப்பூர்வ பட்டத்தை வழங்கியதாக நிஷி ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற பிறகு, நிஷி ரணதுங்க, நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தி, “உமன் ஆஃப் தி யுனிவர்ஸ் 2023” என்ற சர்வதேச மேடையில் நியூசிலாந்தின் மிஸஸ் வுமன் ஆஃப் தி யுனிவர்ஸ் நியூசிலாந்தில் பங்கேற்கிறார்.

Latest news

எந்த நேரத்திலும் உக்ரைனை ஆதரிப்பேன் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த ஆஸ்திரேலியா அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட உரையாடலில் பங்கேற்றபோது...

பிரபலமான கருத்தடை மாத்திரை குறித்து மத்திய அரசு எடுத்துள்ள கடுமையான முடிவு

ஆஸ்திரேலியாவில் மானிய விலையில் கருத்தடை மாத்திரையை வழங்க மத்திய அரசு தயாராகி வருகிறது. பிரபலமான கருத்தடை மாத்திரையான ஸ்லிண்டா மே 1 முதல் தள்ளுபடி விலையில் கிடைக்கும்...

அதிக நாட்கள் விண்வெளியில் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும்?

விண்வெளியில் நேரத்தைச் செலவிட்ட பிறகு விண்வெளி வீரர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது ஆபத்தான முயற்சி என்றாலும், நாசா விண்வெளி...

விக்டோரியாவில் துப்பாக்கி தடைச் சட்டத்தை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என கோரிக்கை

கூர்மையான ஆயுதங்களைத் தடைசெய்யும் சட்டங்களை அவசரமாக இயற்றுமாறு விக்டோரியன் எதிர்க்கட்சி மீண்டும் மாநில அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. இதற்கு உடனடி காரணம், சில நாட்களுக்கு முன்பு மெல்பேர்ணில் கூர்மையான...

அதிக நாட்கள் விண்வெளியில் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும்?

விண்வெளியில் நேரத்தைச் செலவிட்ட பிறகு விண்வெளி வீரர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது ஆபத்தான முயற்சி என்றாலும், நாசா விண்வெளி...

மெல்பேர்ண் காட்டுதீ பற்றி வெளியான கூடுதல் தகவல்கள்

மெல்பேர்ணின் கிழக்குப் பகுதியில் வீடுகளுக்கு அருகில் ஏற்பட்ட காட்டுத் தீ இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாக்டர் கென் லெவர்ஷா ரிசர்வ் பகுதியில் ஏற்பட்ட...