Newsஆஸ்திரேலியாவில் எரிசக்தி விலை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

ஆஸ்திரேலியாவில் எரிசக்தி விலை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

-

ஆஸ்திரேலியாவில் எரிசக்தி விலைக்கு நிலையான கட்டணம் விதிக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையான ஆஸ்திரேலியர்களின் நிலைப்பாடு என ஒரு கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

சுமார் 79 சதவீதம் பேர் இதே கருத்து கணிப்பில் கலந்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

மின்சாரம் அல்லது எரிவாயு கட்டணம் செலுத்துவதில் சிரமப்படும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என 59 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எரிசக்திக்கு நிலையான கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை தொழிலாளர் கட்சி நிறைவேற்றவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எவ்வாறாயினும், கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் தலையிடத் தயாராக இருப்பதாக அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார்.

கட்டணச் சலுகை அளிப்பதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

Latest news

ஆஸ்திரேலிய உட்கட்டமைப்புக்களை சீர்குலைக்க முயற்சி

நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் இணைய ஊடுருவல்காரர்கள் ஊடாக இடம்பெற்று வருவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைவர் மைக் பர்கெஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க...

திரும்பப் பெறப்பட்ட மற்றுமொரு Sunscreen தயாரிப்பு

ஆஸ்திரேலியாவில் Sunscreen தயாரிப்புகளின் செயல்திறன் குறித்த கவலைகள் காரணமாக அவற்றை திரும்பப் பெறும் நிறுவனங்களின் வரிசையில் Cult beauty பிராண்டான Bondi Sands சமீபத்தியதாக மாறியுள்ளது. சிகிச்சை...

Shelby Cobra உட்பட 12 திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை நடத்திய சோதனையில் 12 திருடப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. $120,000 மதிப்புள்ள Shelby Cobra மாற்றத்தக்க காரும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது Pentland Hills-இல்...

Berries பழங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார எச்சரிக்கை

Berries பழங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லியால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உடல்நல ஆபத்து குறித்து புதிய சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ள Raspberry, Blueberry மற்றும் Blackberries...

கட்டுமானத் துறையில் நிலவும் பாரிய தொழிலாளர்கள் பற்றாக்குறை

ஆஸ்திரேலியாவின் கட்டுமானத் துறையில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் பல பில்லியன் டாலர் உள்கட்டமைப்பு திட்டங்களில் கட்டுமானத்...

விக்டோரிய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய குற்றவியல் சட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம், கடை மற்றும் விருந்தோம்பல் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பிரதமர் ஜெசிந்தா...