Newsஆஸ்திரேலியாவில் எரிசக்தி விலை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

ஆஸ்திரேலியாவில் எரிசக்தி விலை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

-

ஆஸ்திரேலியாவில் எரிசக்தி விலைக்கு நிலையான கட்டணம் விதிக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையான ஆஸ்திரேலியர்களின் நிலைப்பாடு என ஒரு கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

சுமார் 79 சதவீதம் பேர் இதே கருத்து கணிப்பில் கலந்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

மின்சாரம் அல்லது எரிவாயு கட்டணம் செலுத்துவதில் சிரமப்படும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என 59 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எரிசக்திக்கு நிலையான கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை தொழிலாளர் கட்சி நிறைவேற்றவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எவ்வாறாயினும், கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் தலையிடத் தயாராக இருப்பதாக அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார்.

கட்டணச் சலுகை அளிப்பதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

Latest news

குழந்தை பராமரிப்பு மானியம் (CCS) இடைவெளி கட்டணம் தொடர்பான புதிய சட்டம்

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல், ஆஸ்திரேலியாவில் குடும்ப பகல்நேர பராமரிப்பு (FDC) மற்றும் வீட்டு பராமரிப்பு (IHC) சேவைகளுக்கான குழந்தை பராமரிப்பு...

எதிர்க்கட்சி கூட்டணிக்குள் தீவிரமடைந்து வரும் கருத்து மோதல்கள்

இந்த வார அதிர்ச்சியூட்டும் கூட்டணிப் பிளவுக்குப் பிறகு, லிபரல் கட்சியை வழிநடத்தும் தனது நிலையில் "முழு நம்பிக்கையுடன்" இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் Sussan Ley கூறுகிறார். கூட்டணி...

நியூசிலாந்து நிலச்சரிவில் சிக்கிய பல பள்ளிக் குழந்தைகளை இன்னும் காணவில்லை

நேற்றைய நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியை நியூசிலாந்து அவசர சேவைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள Mount Maunganui அடிவாரத்தில்...

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lake Cargelligo-இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொவிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் மர்ம நபரொருவர் நடத்திய இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இரு...

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...