Newsகுயின்ஸ்லாந்தில் சிறந்த பீட்சா உணவகத்தின் உரிமையாளராகிய இலங்கையர்!

குயின்ஸ்லாந்தில் சிறந்த பீட்சா உணவகத்தின் உரிமையாளராகிய இலங்கையர்!

-

குயின்ஸ்லாந்தில் உள்ள சிறந்த பீட்சா உணவகத்தின் உரிமையாளராக இலங்கையர் ஒருவர் மாறியுள்ளார்.

அமில வெத்தசிங்க என்ற இலங்கையரே இவ்வாறு பீட்சா உணவகத்தின் உரிமையாளராகியுள்ளார்.

2002 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கு இடையில், அவர் 71 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 55 A-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

அமில வெத்தசிங்க இங்கிலாந்தின் லிங்கன்ஷயர் மற்றும் கும்ப்ரியாவில் நடந்த லீக் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

முதல்தரப் போட்டிகளில் 113 இன்னிங்ஸ்களில் அமிலா பெற்ற ரன்களின் எண்ணிக்கை 2583 மற்றும் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 136 ரன்கயை பெற்றுள்ளார்.

03 சதங்களும் 11 அரைசதங்களும் அவற்றில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்தரப் போட்டிகளில் 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அமில வெத்தசிங்க சகலதுறை வீரராகும்.

ஆஸ்திரேலியா வந்த பிறகும் கிரிக்கெட்டில் ஈடுபட்டு, குயின்ஸ்லாந்தில் கிரிக்கெட் அகாடமி நடத்தி வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

அமிலாவின் மகன் தற்போது 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். கிரிக்கெட் தவிர, பீட்சா உணவகத்தை தொழிலாக நடத்தி வருகிறார் அமில.

இந்த நிலையில் OzSrio Pizza Kebab & Cafe-Ipswich எனப்படும் பீட்சா உணவகம் குயின்ஸ்லாந்தில் உள்ள சிறந்த பீட்சா உணவகமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...