Newsஆஸ்திரேலிய வெள்ளத்தினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு!

ஆஸ்திரேலிய வெள்ளத்தினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு!

-

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த சொத்துக்களை மீளக் கட்டியெழுப்ப 800 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களை ஒதுக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த மழைக்காலத்தில் ஆஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது.

சில இடங்களில் ஒக்டோபர் மாதத்தில் சராசரி மழைப்பொழிவை விட நான்கு மடங்குக்கு மேல் பெய்துள்ளது.

தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பல உயிர் சேதங்கள் மற்றும் உடமைச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறான அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கு விசேட திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமென நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் சுமார் 2,000 வீடுகளை இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...