Newsஆஸ்திரேலிய வெள்ளத்தினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு!

ஆஸ்திரேலிய வெள்ளத்தினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு!

-

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த சொத்துக்களை மீளக் கட்டியெழுப்ப 800 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களை ஒதுக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த மழைக்காலத்தில் ஆஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது.

சில இடங்களில் ஒக்டோபர் மாதத்தில் சராசரி மழைப்பொழிவை விட நான்கு மடங்குக்கு மேல் பெய்துள்ளது.

தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பல உயிர் சேதங்கள் மற்றும் உடமைச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறான அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கு விசேட திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமென நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் சுமார் 2,000 வீடுகளை இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Latest news

உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார். இருப்பினும், ரஷ்ய...

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சவால் விடும் AI Chatbots

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடுத்த பிறகு, ஆஸ்திரேலியா AI Chatbotகளுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. குழந்தைகள் தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருப்பதும், AI-க்கு ஆளாவதும்...

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

Bondi துப்பாக்கிச் சூடு நடத்தியது ISIS தாக்குதலா?

ஆஸ்திரேலியாவில் நடந்த Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உரையாற்ற பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் மத்திய காவல்துறை ஆணையர் உட்பட பல தலைவர்கள் பங்கேற்ற...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...