Newsஆஸ்திரேலிய வெள்ளத்தினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு!

ஆஸ்திரேலிய வெள்ளத்தினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு!

-

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த சொத்துக்களை மீளக் கட்டியெழுப்ப 800 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களை ஒதுக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த மழைக்காலத்தில் ஆஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது.

சில இடங்களில் ஒக்டோபர் மாதத்தில் சராசரி மழைப்பொழிவை விட நான்கு மடங்குக்கு மேல் பெய்துள்ளது.

தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பல உயிர் சேதங்கள் மற்றும் உடமைச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறான அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கு விசேட திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமென நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் சுமார் 2,000 வீடுகளை இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Latest news

குழந்தை பராமரிப்பு மானியம் (CCS) இடைவெளி கட்டணம் தொடர்பான புதிய சட்டம்

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல், ஆஸ்திரேலியாவில் குடும்ப பகல்நேர பராமரிப்பு (FDC) மற்றும் வீட்டு பராமரிப்பு (IHC) சேவைகளுக்கான குழந்தை பராமரிப்பு...

எதிர்க்கட்சி கூட்டணிக்குள் தீவிரமடைந்து வரும் கருத்து மோதல்கள்

இந்த வார அதிர்ச்சியூட்டும் கூட்டணிப் பிளவுக்குப் பிறகு, லிபரல் கட்சியை வழிநடத்தும் தனது நிலையில் "முழு நம்பிக்கையுடன்" இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் Sussan Ley கூறுகிறார். கூட்டணி...

நியூசிலாந்து நிலச்சரிவில் சிக்கிய பல பள்ளிக் குழந்தைகளை இன்னும் காணவில்லை

நேற்றைய நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியை நியூசிலாந்து அவசர சேவைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள Mount Maunganui அடிவாரத்தில்...

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lake Cargelligo-இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொவிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் மர்ம நபரொருவர் நடத்திய இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இரு...

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...