Newsஆஸ்திரேலிய வெள்ளத்தினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு!

ஆஸ்திரேலிய வெள்ளத்தினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு!

-

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த சொத்துக்களை மீளக் கட்டியெழுப்ப 800 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களை ஒதுக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த மழைக்காலத்தில் ஆஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது.

சில இடங்களில் ஒக்டோபர் மாதத்தில் சராசரி மழைப்பொழிவை விட நான்கு மடங்குக்கு மேல் பெய்துள்ளது.

தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பல உயிர் சேதங்கள் மற்றும் உடமைச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறான அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கு விசேட திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமென நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் சுமார் 2,000 வீடுகளை இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு புதிய சேவை

ஆஸ்திரேலியாவில் எங்கும் குறுஞ்செய்திகளை அனுப்ப Telstra செயற்கைக்கோளிலிருந்து மொபைல் வரை குறுஞ்செய்தி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல் போன் கவரேஜ் உள்ள பகுதிகளில் ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படும் ஒரு பெரிய...

ஆஸ்திரேலியாவில் அழகுசாதன ஊசிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்

நோயாளிகளின் பாதுகாப்பிற்காக, சுகாதார நிபுணர்களின் அழகுசாதன ஊசி தொழில் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரேலியா முடிவு செய்யப்பட்டுள்ளது. நோயாளி பாதுகாப்பை விட லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது அறிமுகமாகும் புதிய சட்டங்கள்

புதிய போராட்டக் கட்டுப்பாடுகள் மாணவர்களின் போராட்ட உரிமைகளை மீறுவதாகக் கூறி, ஆஸ்திரேலியா முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சட்டங்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக...

உலகிலேயே அதிக புகார்களைக் கொண்ட கடற்கரைகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அதன் அழகிய கடற்கரைகளுக்கு உலகப் புகழ் பெற்றிருந்தாலும், பல்வேறு தவறான காரணங்களுக்காக உலகில் அதிகம் புகார் செய்யப்படும் 20 கடற்கரைகளில் இதுவும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. கூட்ட...

சிட்னியில் கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட உடல் – ஒருவர் கைது

சிட்னியின் உள் மேற்கில் உள்ள ஒரு வீட்டிற்குள் பல கத்திக்குத்து காயங்களுடன் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, 32 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது...

சட்டவிரோத புகையிலை சந்தையை சுத்தம் செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை

சட்டவிரோத புகையிலை கறுப்புச் சந்தை தெருக்களில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகக் கூறி, அதை சுத்தம் செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும் என்று NSW பிரதமர்...