Cinemaசூப்பர் ஹிட்டான சர்தார் - இயக்குனருக்கு சூப்பர் பரிசு!

சூப்பர் ஹிட்டான சர்தார் – இயக்குனருக்கு சூப்பர் பரிசு!

-

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’சர்தார்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியானது என்பதும், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படம் நல்ல வசூலை செய்து வருகிறது என்றும் இந்தப் படம் ’விருமன்’, ’பொன்னியின் செல்வன்’ படங்களை அடுத்து கார்த்தியின் வெற்றி பட பட்டியலில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சர்தார்’ படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு டொயோட்டா லான்சன் காரை பரிசாக அளித்துள்ளது. இந்த காரின் சாவியை நடிகர் கார்த்தி இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு வழங்கிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பிஎஸ் மித்ரனுக்கு இந்த பரிசு ஒரு சூப்பர் பரிசு என்பது குறிபிடத்தக்கது.

இந்தநிலையில் ’சர்தார்’ படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாக தயாரிப்பு குறித்த திட்டம் இருப்பதாகவும் விரைவில் ’சர்தார் 2’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

’சர்தார்’ படத்தையடுத்து கார்த்தி தற்போது இயக்குனர் ராஜூமுருகன் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் ’கைதி 2’ படத்தில் நடிக்கவிருக்கும் நிலையில் அதன்பிறகு ’சர்தார் 2’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை திருட்டு

மெல்பேர்ண் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையத்தில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.  426 கிலோ எடையுள்ள இந்த வெண்கல சிலையை,...

ரொக்க விகித உயர்விற்குப் பிறகு முக்கிய வங்கிகளின் வட்டி விகிதங்கள் எவ்வாறு மாறும்?

ரிசர்வ் வங்கி (RBA) வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, நான்கு முக்கிய வங்கிகளும் தங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு...

தனியார் பள்ளி கட்டணம் 6% உயர்வு

ஆஸ்திரேலியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் முந்தைய ஆண்டு பதிவு செய்யப்பட்ட தரவுகளை விட அதிகமாக உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு தனியார் பள்ளியில் 13 ஆண்டு பள்ளிக்...

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

மெல்பேர்ணில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு

மெல்பேர்ணில் நேற்று ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வடமேற்கு மெல்பேர்ணின் Hillside புறநகர்ப் பகுதியில் உள்ள Penshurst Ctயில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச்...

ரொக்க விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு

எதிர்பார்த்தது போலவே, ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து, 3.85 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...