Newsஆஸ்திரேலியாவில் Medicare முறைகேடு தொடர்பில் விசாரணை

ஆஸ்திரேலியாவில் Medicare முறைகேடு தொடர்பில் விசாரணை

-

ஆஸ்திரேலியாவில் Medicare நிதியில் நடந்த முறைகேடுகள் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 32 பில்லியன் டொலர்கள் புழக்கத்தில் இருக்கும் நிதியின் ஒவ்வொரு டொலரும் திறம்பட பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்துகிறது.

சில வாரங்களுக்கு முன்னர் வைத்தியர்கள் குழுவொன்று மருத்துவ காப்பீட்டு நிதியத்தின் ஊடாக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் சார்பாக Medicare ஊடாக வருடாந்தம் சுமார் 08 பில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்படுவதாகவும், பொய்யான பட்டியல்களை தயாரித்து மோசடி செய்வதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான முதற்கட்ட அறிக்கையை ஜனவரியிலும், முழு அறிக்கையும் பிப்ரவரியிலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Latest news

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...

ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக விக்டோரியா மருத்துவமனைகளில் பல அறுவை சிகிச்சைகள் ரத்து

விக்டோரியாவில் உள்ள பொது மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சுகாதார ஊழியர்கள் தங்கள் சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய...

பிரபலமான விக்டோரியன் Resort-ஐ தாக்கிய திடீர் வெள்ளம்

விக்டோரியாவில் வை நதி, கென்னட் நதி, Cumberland நதி மற்றும் Lorne-ஐ சுற்றியுள்ள பகுதிகளை திடீர் வெள்ளம் நெருங்கி வருவதால், மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு...

சிட்னி விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்ட பல விமானங்கள்

சிட்னி Kingsford Smith விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறையால் நேற்று ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன. பல ஊழியர்கள் நோய்வாய்ப்பட்ட மற்றும்...

நெடுஞ்சாலை விபத்துகளில் அதிகரித்து வரும் பாதசாரிகள் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் பாதசாரிகள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் 197 பாதசாரிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. இது 2007...