Newsஆஸ்திரேலியாவில் Medicare முறைகேடு தொடர்பில் விசாரணை

ஆஸ்திரேலியாவில் Medicare முறைகேடு தொடர்பில் விசாரணை

-

ஆஸ்திரேலியாவில் Medicare நிதியில் நடந்த முறைகேடுகள் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 32 பில்லியன் டொலர்கள் புழக்கத்தில் இருக்கும் நிதியின் ஒவ்வொரு டொலரும் திறம்பட பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்துகிறது.

சில வாரங்களுக்கு முன்னர் வைத்தியர்கள் குழுவொன்று மருத்துவ காப்பீட்டு நிதியத்தின் ஊடாக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் சார்பாக Medicare ஊடாக வருடாந்தம் சுமார் 08 பில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்படுவதாகவும், பொய்யான பட்டியல்களை தயாரித்து மோசடி செய்வதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான முதற்கட்ட அறிக்கையை ஜனவரியிலும், முழு அறிக்கையும் பிப்ரவரியிலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Latest news

மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவும் – விக்டோரியா தீயணைப்புத் துறை

விக்டோரியாவின் Carlisle நதிப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தற்போதைய நிலைமை ஓரளவுக்கு அமைதியடைந்திருந்தாலும், அந்தப் பகுதிகள்...

வட்டி விகித உயர்வு நிச்சயம் – முக்கிய வங்கிகள்

பணவீக்கத்தில் எதிர்பாராத உயர்வு காரணமாக அடுத்த வாரம் வட்டி விகித உயர்வு பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான ஆண்டு பணவீக்கம் 3.8% ஆக உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல்...

சமூக ஊடகங்களில் “Back to school” புகைப்படங்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும்

பள்ளி தொடங்கும் முன் சமூக ஊடகங்களில் "Back to school" புகைப்படங்களை இடுகையிடுவது குறித்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரிக்கை விடுத்துள்ளது . குழந்தைகளின் பள்ளி...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

விக்டோரியா காட்டுத்தீயால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நகரத்திற்கான நீர் விநியோகம்

விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது . காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...