Newsஆஸ்திரேலியாவில் Medicare முறைகேடு தொடர்பில் விசாரணை

ஆஸ்திரேலியாவில் Medicare முறைகேடு தொடர்பில் விசாரணை

-

ஆஸ்திரேலியாவில் Medicare நிதியில் நடந்த முறைகேடுகள் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 32 பில்லியன் டொலர்கள் புழக்கத்தில் இருக்கும் நிதியின் ஒவ்வொரு டொலரும் திறம்பட பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்துகிறது.

சில வாரங்களுக்கு முன்னர் வைத்தியர்கள் குழுவொன்று மருத்துவ காப்பீட்டு நிதியத்தின் ஊடாக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் சார்பாக Medicare ஊடாக வருடாந்தம் சுமார் 08 பில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்படுவதாகவும், பொய்யான பட்டியல்களை தயாரித்து மோசடி செய்வதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான முதற்கட்ட அறிக்கையை ஜனவரியிலும், முழு அறிக்கையும் பிப்ரவரியிலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Latest news

இரட்டிப்பாகிய விக்டோரியாவின் காட்டுத்தீ நிவாரணத் தொகுப்பு

விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இரட்டிப்பாக்கியுள்ளன. புதிய உதவித் தொகுப்பின் கீழ் கூடுதலாக $160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது....

திருடப்பட்ட 3 சோழர் காலச் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா ஒப்புதல்

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த 3 சோழர் காலச் சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சிலைகள்...

விக்டோரியாவில் பள்ளி அருகே ஒருவரை சுட்டுக் கொன்ற போலீசார்

விக்டோரியாவின் Geelong-இல் உள்ள Newtown-இல் உள்ள Matthew Flinders பெண்கள் மேல்நிலைக் கல்லூரி அருகே ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு காரைத் திருடும்போது ஒருவர் சுடப்பட்டார். கடத்தல்...

இரு நுரையீரல்களும் இல்லாமல் 48 மணி நேரம் வாழ்ந்த மனிதன்

அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு நுரையீரல்களும் அகற்றப்பட்ட பிறகும் 48 மணி நேரம் உயிருடன் இருந்த...

விக்டோரியாவில் பள்ளி அருகே ஒருவரை சுட்டுக் கொன்ற போலீசார்

விக்டோரியாவின் Geelong-இல் உள்ள Newtown-இல் உள்ள Matthew Flinders பெண்கள் மேல்நிலைக் கல்லூரி அருகே ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு காரைத் திருடும்போது ஒருவர் சுடப்பட்டார். கடத்தல்...

இரு நுரையீரல்களும் இல்லாமல் 48 மணி நேரம் வாழ்ந்த மனிதன்

அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு நுரையீரல்களும் அகற்றப்பட்ட பிறகும் 48 மணி நேரம் உயிருடன் இருந்த...