Newsஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை 3 இந்தியர்கள் சடலமாக மீட்பு

ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை 3 இந்தியர்கள் சடலமாக மீட்பு

-

ஆஸ்திரேலியாவின் – கென்பரா நகரில் உள்ள ஏரிக்கு அருகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காணாமல் போயிருந்த நிலையில், 3 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் காணாமல் போன 8 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனால், பெண் மற்றும் அவரது குழந்தைகள் இருவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கென்பராவின் புறநகரில் உள்ள யெராபி குளத்தில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு குழு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது கொலையா, தற்கொலையா-விபத்தா என்பது இன்னும் தெளிவாக வெளிவரவில்லை.

இந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...